மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள்



அவள் ஆற்றங் கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம்…
அவள் ஆற்றங் கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம்…
1 ‘பூர்வ ஜென்மம் பற்றிய செய்திகளை விஞ்ஞானம் அப்பட்டமாக மறுக்கிறது. ஆனால், சிலருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பார்க்கும்போது, விஞ்ஞானம் என்ன…
ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான். “எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். “தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான். கேட்டவர்கள்…
விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்! கணேசனுடன்…
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம். காரணம் அது…
கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை…
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன் ஒரு காலத்தில் ஓர் அரசனும்…
திருமணலூர். இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும், குழந்தைகளிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் இருள்…
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனம் பொறுக்குமா? நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை….
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அவன் மனித…