கதையாசிரியர்: எம்.ஏ.ஷாஹுல் ஷமீது ஜலாலீ

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஊர்வலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 14,791
 

 தேசிய நெடுஞ்சாலை. வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம்….

ரீமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,283
 

 கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க…

ஆணென்ன? பெண்ணென்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,095
 

 “”வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!” – எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார். “”இது என்…

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,892
 

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே…

பக்ரீத் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,919
 

 “”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். “”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று…

முதல் அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,167
 

 இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன என்பது போல் இமாம்…