கதையாசிரியர்: கே.பி.ஜனார்த்தனன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று கண்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 14,437
 

 மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும்…

அவள் ஒரு பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 17,305
 

 என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால்,…

உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,112
 

 ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது. எண்ணை அழுத்தி,…

‘பின்’ குறிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,445
 

 அன்புள்ள அத்தானுக்கு, உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா? இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு…

ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 14,702
 

 அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள். பாட்டுப்…

பாறாங்கல்லும் ஒரு பனிக்கட்டியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,324
 

 தயங்கித் தயங்கிப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வந்தார்கள் விபின் தம்பதி. ‘‘மறுபடி மறுபடி உங்க ளுக்குச் சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிக்கணும்….

சிக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 6,800
 

 ஓவியம்: சேகர் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும்….