கதையாசிரியர்: முனைவர் க.லெனின்

41 கதைகள் கிடைத்துள்ளன.

மகன் தந்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 4,297
 

 (குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு…

மயிலோவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 4,392
 

 ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள் ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப்…

ராஜயோக ஜாதகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,773
 

 ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு…

பிச்சைக்காரியின் மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 5,238
 

 தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த…

இதயம் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 4,464
 

 மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து…

நானும் இந்த அறையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 4,831
 

 மாலைநேரம். சூரியன் மேற்கில் தெரியவில்லை. ஆனாலும் இன்னும் இருட்டு ஆகாமல் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருவேங்கடம் நடையைக் கொஞ்சம்…

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 50,457
 

 அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும்…

வீழ்வேனென்று நினைத்தாயோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 6,257
 

 அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும்…

கூடை பிண்ணும் தொழிலாளி – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 15,477
 

 ஒரு ஊரில் இளம் வயது கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். காட்டிலே சென்று மூங்கிலை வெட்டி வந்து, அதை துண்டு…