கதையாசிரியர்: அண்டனூர் சுரா

19 கதைகள் கிடைத்துள்ளன.

மாண்புமிகு மதிப்பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 12,598
 

 “”நான் ஏன் நீங்க எதிர் பார்க்கிற மார்க்கை எடுத்தாக வேணும்….?” – புனிதாவுக்கு யாரிடமாவது இதைக் கேட்க வேண்டும் போல…

நரகாசுரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 9,161
 

 பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது. “ அண்ணே…. இந்த வெடி எவ்வளவுண்ணே…” “ இது என்ன வெடிண்ணே…”…

திற

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,698
 

 பயணிகளின்கனிவான கவனத்திற்கு. திண்டிவனம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்கு மூன்றாவது நடைப்பாதைக்கு…

மெல்லினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 12,318
 

  பக்கத்து வீட்டு வினோத் மட்டுமா சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள். “ எனக்கு…

தொடு திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 14,407
 

  அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்தேன் . ஒருவர் என் பின்னால்…

நான் – அவர் – அவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 13,487
 

 கடன் என்கிற வார்த்தையை ஆழ்மனதிற்குள் செலுத்தினேன்.மன உருண்டையை சுழற்றிவிட்டு பல கோணங்களில் தேடினேன். யாகூ , கூகுள் போன்ற இணைய…

சாலைவனக்கப்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,680
 

 அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும் பூமிக்குமாக…

மாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 14,172
 

 மருத்துவர் கொடுத்த மாத்திரையைமுந்தானை முனையில் முடிந்துகொண்டு அம்மா கேட்டாள் “ டாக்டர்…………..இந்த மாத்திரை அலோபதியா,ஹோமியோபதியா, யுனானியா ? ” மருத்துவர்…

வினோதன் என்கிற மெண்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,762
 

 எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம். கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு…

விவசாயி கோடீசுவரனாக முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 10,831
 

 “ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?” இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப்…