செல்லு லொள்ளு!
கதையாசிரியர்: வியாஸ்கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,587
முகூர்த்தம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக்-கொண்டு இருந்-தார். மணமகன் அதை அரையும்குறையுமாகக் காதில் வாங்கி, திருப்பி உச்சரிப்-பதாக பாவ்லா…