கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பு வந்தது… நமை ஆளவந்தது
3 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 1,821

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு! – குறள் (கதைப்பாடல்) கோடை வெயில் கொதிக்கையில்குடிக்கத் தண்ணீர் இன்றியேவாடி மிகவும்...

அம்மா என்றால் அன்பு..!
3 (4)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 9,340

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்விக்குக் கொஞ்சம் முங்கோபம் அதிகம். சிடுமூஞ்சி என்ரு எல்லார் கிட்டவும் கெட்ட பேர் எடுத்துவிட்டாள். ‘சின்ன வயதில் நல்ல குணங்கள்...

வேந்தர்க்கு வேண்டும் குணம்
1.3 (3)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 6,772

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது! – குறள். (குறள்- கதைப்பாடல்) வேந்தர்க்கு அழகு! கிளைகள் பரப்பி நின்றதோர்வளைந்த...

பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 4,193

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) பறவைகள் தம்மை அழகாக்கபடைக்கும் கடவுள் அவற்றிற்குநிறத்தை அளிக்கும் விருப்பத்தில்நிறங்கள் பெட்டி எடுத்தாராம்!. சமாதா னத்தின் பெருமையினைசாற்றிட விரும்பி புறாவிற்குசாம்பல்...

நல்ல மனம் வாழ்க!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 3,515

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(நன்றாற்றலுள்ளுந் தவறுண்டு) திருக்குறள் பழைய கதை புதிய பாடல். கொட்டும் பெரிய மழையிலேகூட்டி லொரு குருவியாம்எட்டிப் பார்க்கும் இடத்திலேஇருந்த தொரு...

கருங்கல்லும் கூழாங்கல்லும்!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 3,473

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(திருக்குறள் கதைப்பாடல்) ஒறுத்தார்க்கு ஒருநாள இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்! ஆற்றங்கரையின் ஓரத்தில்அந்தி சாயும் நேரத்தில்வீற்றி ருந்த சிறுவர்கள்வீடு...

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 15,881

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த அதிகாலை நேரத்தில் குத்துச் செடியருகே குத்த வச்சு உக்கார்ந்திருந்தான் குப்புலிங்கம். குத்துச் செடி அவன் வீட்டுக் கொல்லை பக்கம்...

அறிவு அற்றங் காக்கும் கருவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 4,663

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சிறாருக்கான கதைப்பாடல்) அடர்ந்த வனத்தின் ஓரத்தில்அறிவு மிக்க கழுதையாம்இடர்கள் நீக்கி அறிவினால்இன்ப மாக வாழ்ந்தது! எந்தத் துன்பம் நேரினும்யார் பகைத்து...

திருடாதே! பாப்பா திருடாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 4,706

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(சிறார் புதிய கதைப் பாடல்) கொட்டும் பனிக் காலையில்குடிசை வீடு ஒன்றிலேஎட்டும் திக்கும் மணந்திடஇனிப்பு அப்பம் செய்தனர்! ஊரின் எட்ட...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!
2.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 7,693

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஹோட்டல் நிரம்பி வழிந்தது. இரவு ஒன்பது மணிதான். ஆனாலும் அடுத்த நாள் கிருஸ்துமஸ். முதல்நாள், ஒருநாள் வீட்டுக்கு வெளியில்...