சிரித்தாலும் கண்ணீர் வரும்…!
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 2,095
‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை. ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு….
‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை. ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு….
‘ஏன் இந்தக் குழந்தை வேலைக்காரியை இப்படி வெறுக்கிறது?!’ புரியாமல் குழம்பினாள் பூமா. வேலைக்காரிக்கு எப்போதும் பரிந்து கொண்டுதான் பேசுகிறார் மாமியார்…
‘ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? வியாழக்கிழமை ஊர்ல இல்லைங்கறதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லணுமா? அதூம் டாக்டர் என்ன உறவா? நட்பா?…
உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய் கத்தறது…
தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை. அவர்கள்…
விசேஷங்களில் உறவினர்கள் ஒன்று கூடிவிட்டால் உற்சாகத்திற்குக் குறைவேது?! அந்த விசேஷத்திலும் அப்படித்தான் அபிசேக்கும், கற்பகமும் அருகருகே அமர்ந்தார்கள். வாலிபர்கள் கூடினால்…
‘பனங்கிழங்கு என்றால் போதுமே..?’ அதென்ன பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு என்று யோசிப்போருக்கு ஒன்று சொல்ல வேண்டும். .நாம் இருப்பது இரண்டாயிரத்து…
‘குனியக் குனியத்தான் குட்டுவாங்கன்னு’ கேள்விப்பட்டிருக்கோம். துரத்துற நாய் ஓடறவரைக்கும்தான் துரத்திட்டுவரும் திரும்பி நின்னா அது திரும்பி ஓடிடும்னு நம்பிக்கை தர்ற…
‘தன்முனைப்பு’ எனும் ஈகோ இருக்கிறதே அதனால் அதல பாதாளத்துக்குள் போனவர் ஆயிரக் கணக்கானோர். உலகத்தில் எல்லாரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர்…
அந்தப் பள்ளிக்கூடம் ‘டிசிப்ளினு’க்குப் பெயர் பெற்றது.தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்றால், மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனம் ! புறங்கையில் முழுகைச் சட்டைக்குள்…