கதையாசிரியர்: சுப்ரா

9 கதைகள் கிடைத்துள்ளன.

வேண்டாம் விளையாடாதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 11,823
 

 கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன்…

இந்தத் தடவையாவது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 21,986
 

 “ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல…

தொடர்ந்து படிகளில் ஏறி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 18,381
 

 “ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு…

வேதாளம் சொன்ன தேர்தல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 20,868
 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்…

பாட்டியின் பாம்படம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 15,856
 

 பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான்…

பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 13,465
 

 நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை . நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும்…

விதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 12,287
 

 நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான்….

ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 22,179
 

 ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை . நகரத்தை விட்டு அதிகமாக விலகிச் செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு…

குடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 11,457
 

 ‘கட்டக் …கடக்…கட்டக்…கடக்…’ கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது. குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது. “முனுசாமி , ஜல்தியா…