கதையாசிரியர்: வெ.இறையன்பு

7 கதைகள் கிடைத்துள்ளன.

கொடுப்பதும் எடுப்பதும் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,035
 

 அவருக்கு மிகவும் இரக்க சுபாவம். தன்னிடமிருப்பதை யெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி, கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே…

படைப்பு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,116
 

 அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார். அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை…

வேண்டுதலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 25,100
 

 திருவேங்கடம்-சரோஜா தம்பதியினர் மிகவும் சிரமத்துடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தனர். யார் துணையும் இல்லாமல் காலை உந்தி விசை கொடுத்து, தம் பிடித்து…

பக்கத்து வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 30,573
 

 முன்குறிப்பு: இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் காலியாக ஒருக்களித்துப் படுத்திருக்கும் நிலங்களையும் சுற்றி வளைத்துப்போடுகிறவர்கள் இல்லாத…

நாய்ப் பிழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 28,748
 

 முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால்,…

சந்யாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 16,682
 

 அவர் ஒரு துறவியாக இருந்தார். இலக்கின்றித் திரிபவராக, அங்கிங்கெனாதபடி பரவிக்கிடக்கும் இறைமையை இரு கைகளாலும் அள்ளிப் பருகுபவராக. பெயரின்றி, இடமின்றி,…

இப்படிக்கு உலகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 19,509
 

 வழக்கமாகத் தேநீர் அருந்-தும் ராஜகீதம் ரெஸ்டாரென்ட்டுக்குச் சென்றிருந்தான் ஜீவகாருண்யன். அலுவலகத்தில் வாங்கி வந்து பருகுவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்… ஒன்று,…