கதையாசிரியர்: சொ.பிரபாகரன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 2,792
 

 எனது ஹோண்டா 40-45 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வாழவல்லான் பேருந்துநிலையத்திற்குச் சற்று முன்னின்ற ஒருத்தி, வலதுகை கட்டைவிரலைக் கீழ்குத்தியாட்டி,…

லிட்மஸ் நிறம் காட்டினால்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 13,606
 

 “லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும்…

சுமங்கிலி நோம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 11,973
 

 சீமா காலையில் விழிப்பதற்குத் தாமதம் ஆகிவிடும். வக்கீல் தொழில் பார்த்தால், இப்படி நேருவது சகஜம்தான். பகல் முழுசும், நேரம் நீதிமன்றத்தில்…

ஒப்புதல் வாக்குமூலம

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 19,857
 

 ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி…

மத்தியதர வர்க்கத்து அண்ணாச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2013
பார்வையிட்டோர்: 11,756
 

 ராமசாமி அண்ணாச்சியிடம் இருந்து, அவரது மகனுக்குக் கல்யாணம் என்று திருமண பத்திரிகை லக்னோ அலுவலகத்துக்கு வந்திருந்தது. உடனே அண்ணாச்சி எங்க…

சுரங்கப்பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 13,383
 

 லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன். “பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு,…

அற்புதம் புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,314
 

 நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும்…

பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 11,695
 

 தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை…

வைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 7,853
 

 பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை,…

கண்ணாமூச்சிப் பிரார்த்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 9,452
 

 காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று செüடேஸ்வரர் முன்னின்று பிரார்த்தனைச் செய்ய வேண்டுமென சரண் முடிவெடுத்திருந்தான். மனசு சஞ்சலமாய் இருக்கையில் கடவுள்தானே…