கதையாசிரியர்: சோ.சுப்புராஜ்

16 கதைகள் கிடைத்துள்ளன.

வீடெனும் பெருங்கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 10,193
 

 ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு…

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 11,192
 

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து…

தீராத சாபங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 9,916
 

 முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி…

பால்ய கர்ப்பங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 12,632
 

 பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ…

பண உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,850
 

 வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும்போது கூட முத்தையாவிடம் வந்து, “”கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்….. நீங்க,…

குங்குமச் சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,556
 

 தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில்…

நிலமென்னும் நல்லாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,701
 

 “காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை…

துரத்தும் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 8,929
 

 தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும்,…

மீண்டும் துளிர்த்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 13,357
 

 ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள்…

கருணையின் நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 8,810
 

 அன்னணூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார வண்டியிலிருந்து கூட்ட நெரிசலிலிருந்து பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அலமேலம்மாள்….