சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

கல்யாணமாம் கல்யாணம்..!

(பழையகதை புதிய பாடல்) ஊரில் ஆழப் பொந்தொன்றில்அமைதியாக வாழ்ந்து வந்தகூரிய பற்கள் கொண்டஇருகுட்டி எலிகள் இருந்தனவாம்! அம்மா, அப்பா அவற்றிற்குஅழகிய பெண்ணொரு சுண்டெலியாம்சும்மா இல்லை சுண்டெலியும்எம்மா அழகு…

இமயம் தொட்ட இதயம்

பனி மூடிய இமயமலைச் சிகரங்களின் இடுக்கில், ஒரு சிறிய பதுங்கு குழிக்குள் அமர்ந்திருந்தான் கதிரவன். வெளியே கடும் குளிர். அவனது கைகளில் இருந்த பேனா நடுக்கத்தில் தத்தளித்தது.…

ஆசிரியர் என் அயலவர்! இது ஒரு நூல் விமர்சனமும் கூட!

ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து     என் கிராமத்தை ,   அராலியைப்  பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான்.…

இரு நகரங்கள் இரு வேறு வாழ்க்கை

சென்னையில் அவனுக்கு சொந்தமாக வீடு இருந்தது அதனால் வாடகை தர வேண்டிய தேவை இருந்ததில்லை. சொந்தமாக ஒரு காரும், ஒரு இருசக்கர வாகனமும் இருந்தது. அவனுடைய பணியிடத்திலிருந்து…

அதர்

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிலர் மக்காவுக்குப் போய் வந்தால் தீடீர்ப் பணக்காரராகி விடுகிறார்கள். சிலர் சமுதாயத்திலே செல்வாக்குப்…

நிலாவின் மந்திரச் சொல்

கயல் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் துவக்கப்பள்ளி ஆசிரியை. அவர் கணவர் கதிர் வேல் , ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர். அவர்களுக்கு நிலா என்று ஒரு…

அக்டோபர் மூன்று

அக்டோபர் 3ஆம் தேதி, விடியற்காலை. ஜெர்மன் நேரப்படி, அதிகாலை 3. 53 மணிக்கு, அரவிந்தன் பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்டர்ட்கார்ட் நகரத்தில் தரை இறங்கியது. எங்கும்…

என் உயிரே… மயூரி..!

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 மயூரி, இந்த அரசுக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான். மயூரியின் அப்பா……

பொணம்

மதிய வெயில் தார்ச்சாலையை கொதிக்கவைத்துக்கொண்டிருந்தது — காலடியில் ஒட்டிக்கொள்ளும் வெப்பம். நரிமேட்டின் அந்த குறுகிய சந்திற்குள் பிரியாணி அண்டாக்கள் உரசும் உலோகச் சத்தம், அத்தர் வாசனை, வறுத்த…

வளர் பிறை

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4 – சுந்தரி…

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 23,800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

6900க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 19000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை வெளியானவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: அம்பாள் ஆர்.முத்துமணி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

சிறுகதை பற்றி மற்றும் சுயவிபரம் பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.