சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

புதியவன்

“நான் வந்து கொண்டிருக்கிறேன்” ரிதுவிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது. ஜோ அதை இப்போதுதான் பார்த்தான். வேண்டாம் என்று இப்போது பதில் மெசேஜ் அனுப்ப முடியாது. அவள் வீட்டை அடைந்து,…

குங்குமச் சிமிழ்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மா, மாமி குங்குமச் சிமிழ் எங்கே?” “என்னைக் கேட்டால்? எல்லாம் அங்கேதான் அல…

அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்!

கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல…

கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்

காலையில் எழுந்திருக்கும் போதே கமலா மாமிக்கு பரபரப்பாக இருந்தது. அன்று ஜூன் மாதம் இருபத்திஐந்தாம் தேதி. மாமியின் பேரன் சத்யாவிற்கு அன்று தான் எட்டாவது பிறந்த நாள்.…

உன் கண்ணில் நீர் வழிந்தால்….

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம் – 13 குமார் ஸ்கூட்டரை வாசலில்…

அலமேலுவின் ஆச்சரியம்

அந்த வீட்டில் எப்போதும் ஒருவித ” சண்டையின் சத்தம்” கேட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் ரகுவும், அவனது அம்மா அலமேலுவும் தான். ரகுவுக்கு ஒரு பழக்கம்—எடுத்த பொருளை…

ஆண்டவர்களுக்கு வணக்கம்

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் மூடிக் கிடந்தன. ஆட்டுக்கறியை வாங்குவதற்கும் கோழிக்கறியை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். மீன் கடையிலும் மக்கள் கூட்டம்…

என் உயிரே… மயூரி..!

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம் – 4 சிணுங்கல் எப்போது வரும் எப்போது வரும் என்று ஆவலோடு எதிர் பார்த்து கைப்பேசியைப்…

வலி

சென்னை திருவல்லிக்கேணி பகுதி. சில நாட்களுக்கு முன் கூடியிருந்த குளிர் வெகுவாகக் குறைந்து, தை மாத வெயில் சுள் என்று அடித்தது.  ஒரு பரபரப்பான சாலையில் அமைந்திருந்த அந்த…

வளர் பிறை

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 1 – சாரதாம்பாள்  இந்தப் பெண்…

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 23,800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

6900க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 19000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை வெளியானவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: அம்பாள் ஆர்.முத்துமணி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

சிறுகதை பற்றி மற்றும் சுயவிபரம் பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.