சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

 

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

நல்ல மனம் வாழ்க!

 

காற்றுக்கென்ன வேலி

 

விசில்

 

மின்னல், மழை, மோகினி

 

கல்யாண களேபரத்தில்…

 

எல்லாம் வரமே!

 

தாயுள்ளம்

 

நன்றி

 

ஐம்பது கிலோ தங்கம்!

 

ஜீவஜோதி

 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2000-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 20,800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

5000க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 15000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: பவானி சச்சிதானந்தன்

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

கதையாசியர்கள் மற்றும் சிறுகதை பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ரா.கி.ரங்கராஜன்

 

ரா.கி.ரங்கராஜன். 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி.கிருஷ்மாச்சாரியார் மிகப் பெரிய கமஸ்கிருத வித்வான். ரங்கராஜன் தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் ‘சக்தி’ மாத இதழிலும் ‘காலச் சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல்…

மேலும் படிக்க...

பவானி சச்சிதானந்தன்

 

பெயர்:திருமதி பவானி சச்சிதானந்தன்கொழும்பு, இலங்கைEmail: Satchubawani1@gmail.comதொழில்:தையற்கலை நிபுணர், BS CREATIONS Director கலை:எழுத்தாளர் கவிஞர்,கருத்தாளர்,நூல் ஆய்வாளர், கனடா தமிழாழி தொலைக்காட்சி “கவிக்களம்” நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவேன். நான், கணவர் மகன் மகளுடன் சுய தொழிலுடன் இல்லத்தரசியாக வத்தளையில் வசிக்கின்றேன் . இல…

மேலும் படிக்க...

லறீனா ஏ.ஹக்

 

லறீனா, அப்துல் ஹக் (1976.05.22) மாத்தளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கலகெதர எம்.எம்.அப்துல் ஹக் (இசையமைப்பாளர்).இவர் கீதா, சுஜீவா, சுனேத்ரா, ஒபய்மமய், சூகிரிகெல்ல) ஆகிய சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்; தாய் பௌசுல் ஹினாயா (எழுத்தாளர் மாத்தளை பர்வீன்). லறீனா அப்துல்…

மேலும் படிக்க...

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 – ) மாத்தறை, வெலிகமவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத்…

மேலும் படிக்க...

வி.கலியபெருமாள்

 

பெயர் – வி.கலியபெருமாள். வயது – 53 புனைப்பெயர் – கலித்தேவன். ஊர் – சொந்த ஊர் தஞ்சாவூர். இப்போதும் தஞ்சை வாசி Cell No- 6383481360 படிப்பு – ITI ELECTRICIAN , D.EEE ELECTRICIAL தொழில் – மோட்டார்…

மேலும் படிக்க...

மணிராம் கார்த்திக்

 

என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் – மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் – அம்மா : மகாலட்சுமி – மனைவி : சித்ரா. நான் BCOM…

மேலும் படிக்க...

அல் அஸூமத்

 

அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 – ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 – 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப்…

மேலும் படிக்க...

அணில் அண்ணா

 

கற்பனை ஊற்றெடுக்கும் – சாகசங்கள் பிறக்கும் சிறுவர்களுக்கான புதிய வாசிப்பு முறையை அறிமுகப்படுத்திய அணில் அண்ணா புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் விநாயகம். கடந்த 2009ம் ஜனவரி 14ந் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 60. புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த…

மேலும் படிக்க...

பிரபஞ்சன்

 

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 – டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார…

மேலும் படிக்க...

பொன் குலேந்திரன்

 

பொன் குலேந்திரன் – Pon Kulendran – 12-June-2016 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி…

மேலும் படிக்க...

சிறுகதைத் திறனாய்வுப் போட்டி – 2025

 

அதிஷ்டம் காத்திருக்கிறது – வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025 தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப்…

மேலும் படிக்க...

சேலை சகதேவ முதலியார்

 

சேலை சகதேவ முதலியார் (1874 – ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக…

மேலும் படிக்க...

எஸ்.பொன்னுத்துரை

 

எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 – 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.…

மேலும் படிக்க...

ர.சு.நல்லபெருமாள்

 

ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 – ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர்.…

மேலும் படிக்க...

பா.ராமானுஜம்

 

பா.ராமானுஜம் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுபவர்; சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இரண்டு மொழிகளிலும் செய்தவர். இவரது படைப்புகள் கணையாழி, ஆனந்த விகடன், சொல்வனம், திண்ணை ஆகிய தமிழ் இதழ்களிலும், ஸ்பான், இந்தியன் லிட்டரேச்சர் (சாஹித்ய அகாதெமி) தி ஹிந்து,…

மேலும் படிக்க...

கோவி.மணிசேகரன்

 

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 – நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது ‘குற்றாலக் குறிஞ்சி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி…

மேலும் படிக்க...

லக்ஷ்மி

 

லக்ஷ்மி வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே! சமூக முன்னேற்றத்துக்காகச் சிறுகதைகள், புதினங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர்களுள் “லக்ஷ்மி’ இன்றும் விவாதமின்றிப் பேசப்படுபவர். வார, மாத இதழ்களில் குறிப்பாக அதிகம் விற்பனையாகும் இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு “லக்ஷ்மி’யின் நாவல்களையும் சிறுகதைகளையும் வெளியிட்டனர். திருச்சி மாவட்டம்…

மேலும் படிக்க...

ரஸவாதி

 

‘ரஸவாதி’ என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசன். தஞ்சை நன்னிலம் தாலுக்கா, நல்லமாங்குடியைச் சேர்ந்த இவர், 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி பிறந்தார். அந்தக்கால பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். சீனிவாசனின் தந்தைக்கு ரயில்வே பணி.…

மேலும் படிக்க...

யூ.எல்.ஆதம்பாவா

 

உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் ‘களம்’…

மேலும் படிக்க...

ஷாராஜ்

 

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும்,…

மேலும் படிக்க...


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

​​​​​​​திருக்குறள் - திருவள்ளுவர் (thirukkural.com)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.


மனமார்ந்த நன்றி

சிறுகதைகள் தளத்தை பற்றி பாராட்டிய தின/வார/இணைய இதழ்கள்:

சிறுகதைகள் தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகள்: