சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

 

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

மழை வரும்

  
 September 30, 2023   0
 

பரத்தை விற்ற பணம்

  
 September 30, 2023   0
 

கானல் நீர்!

  
 September 30, 2023   0
 

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

  
 September 30, 2023   0
 

தருமி 2007

 

தகரப்பெட்டி

  
 September 30, 2023   0
 

நிலாவில் ஒரு சொல் – ஒரு பக்கக் கதை

  
 September 30, 2023   0
 

மூன்றாம் விதி

  
 September 30, 2023   0
 

மண்ணும் மழைத்துளியும்!

 

சங்கிலித் தொடர்கள் அறுகின்றன

  
 September 30, 2023   0
 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 1850-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 16,200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

2000க்கும் மேற்பட்ட கதைகளை pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1920 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும் » கருத்து பதிவு செய்ய…

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: எஸ்ஸார்சி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

கதையாசியர்கள் மற்றும் சிறுகதைப் பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

எச்.எப்.ரிஸ்னா

 

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார். ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும்,…

மேலும் படிக்க…

சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி – நீர்வை பொன்னையன்

 

சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும்.  எழுத்து இலக்கியத்தில் முதன்முதலாக ஜனித்தது கவிதை. மனிதன் தனது உள்ளுணர்வுகளை கவிதை மூலந்தான் வெளிப்படுத்தினான். இக்கால கட்டத்தில் பழம்பெரும் காப்பியங்கள் புனையப்பட்டன. ஹோமரின் ‘இலியட்’, ‘ஒடிசி’, மில்ரனின் ‘இழந்த…

மேலும் படிக்க…

சிறுகதை உத்திகள் – ரமணி

 

சிறுகதை யென்பது சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன. சொந்த அனுபவங்களை ’டயரி’யில் பதிப்பதோர் கதை. பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை. குழந்தைகள் பேசுவதே ஒரு கதை. இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற சமாசாரங்களில் கதைகளைப்…

மேலும் படிக்க…

எஸ்ஸார்சி

 

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம்…

மேலும் படிக்க…

கு.ப.சேது அம்மாள்

 

கு.ப.சேது அம்மாள் (1908 – நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல…

மேலும் படிக்க…

அண்மைக்காலச் சிறுகதைகள் – இமையம்

 

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா,…

மேலும் படிக்க…

இராம.வயிரவன்

 

புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின்…

மேலும் படிக்க…

அன்பழகன்ஜி

 

தமிழ்நாடு சிறைத்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் வேதாரணியம் தாலுக்கா கடிநெல்வயல் என்ற கிராமம்.  தற்போதைய வாழிடம் திருச்சி.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. முகநூல் பக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் பதிவிட்டுள்ளார். பல சிறுகதை…

மேலும் படிக்க…

தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

 

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,…

மேலும் படிக்க…

கே.பாலசுந்தரி

 

வயது 62  புதுவை யூனியன்  பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா. பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு…

மேலும் படிக்க…

மஞ்சேரி எஸ்.ஈச்வரன்

 

இவர் இன்று மறக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளர் (1910-1966). . ‘சக்தி’யில் இவரைப் பற்றி வந்த ஒரு அறிமுகம்; ஆங்கிலத்திலே உணர்ச்சிக் களஞ்சியமான அற்புதச் சிறு கதைகளும் கவிகளும் எழுதியுள்ள மஞ்சேரி எஸ்.ஈச்வரன் நமக்கென்று முதன் முதலாக வேறு துறையில் புனைந்துள்ள பேனாச்…

மேலும் படிக்க…

புதுமைப்பித்தன்

 

புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும்,…

மேலும் படிக்க…

வசுமதி ராமசாமி

 

ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 – 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல்…

மேலும் படிக்க…

எஸ்.வி.விஜயராகவாச்சாரி

 

எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார்; எஸ்.வி.வி: ஆகஸ்ட் 25,1880 – மே, 31, 1950) தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர். 40/50-களில் விகடனில் இவருடைய  கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர்.…

மேலும் படிக்க…

அநுத்தமா

 

அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து…

மேலும் படிக்க…

அனிச்சம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2023

 

போட்டி முடிவுகள்:

மேலும் படிக்க…

சுயவிபரம்

 

இத்தளத்தில் பிரசுரம் ஆகி இருக்கும் கதைகளை எழுதிய கதையாசிரியர்களை பற்றி இங்கே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். சுயவிபரம்கதைகள்அ.செ.முருகானந்தன்கதைகள்அ.ந.கந்தசாமிகதைகள்அ.முத்துலிங்கம்கதைகள்அகணி சுரேஸ்கதைகள்அகிலன்கதைகள்அகில்கதைகள்அங்கையன் கயிலாசநாதன்கதைகள்அசோகன் குப்புசாமிகதைகள்அசோகமித்திரன்கதைகள்அஜயன் பாலாகதைகள்அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிகதைகள்அன்பழகன்ஜிகதைகள்அண்ணாதுரை சி.என்.கதைகள்அநுத்தமாகதைகள்அழ.வள்ளியப்பாகதைகள்ஆதவன்கதைகள்ஆதவன் தீட்சண்யாகதைகள்ஆதி.இராஜகுமாரன்கதைகள்ஆனந்த் ராகவ்கதைகள்ஆரூர் பாஸ்கர்இல்லைஆர்.எஸ்.ஜேக்கப்கதைகள்இதயா ஏசுராஜ்கதைகள்இந்திரா பார்த்தசாரதிகதைகள்இமையம்கதைகள்இரஜகை நிலவன்கதைகள்இரா.சடகோபன்கதைகள்இரா.சந்தோஷ் குமார்கதைகள்இராஜன் முருகவேல்கதைகள்இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்கதைகள்இராம.வயிரவன்கதைகள்இலங்கையர்கோன்கதைகள்உடுவை எஸ்.தில்லைநடராசாகதைகள்உதயசங்கர்கதைகள்உமா வரதராஜன்கதைகள்உஷா…

மேலும் படிக்க…

பி.சிவசாமி

 

தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இராங்கியன் விடுதி எனும் ஊரில் 20.06.1943ஆம் ஆண்டு பிறந்த திரு. பி. சிவசாமி, தொடக்கக் கல்வியை சிங்கையிலுள்ள இராமகிருஷ்ணா பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றார். தொழில் பொதுக் கல்விச் சான்றிதழ்…

மேலும் படிக்க…

வெயில் இலக்கிய வட்டம், பெரம்பலூர்

 

வெயில் இலக்கிய வட்டம், பெரம்பலூர் இரண்டாமாண்டு துவக்கவிழா சிறுகதைப் போட்டி முதல் பரிசு – ₹3000, இரண்டாம் பரிசு – ₹2000, மூன்றாம் பரிசு – ₹1000 விதிமுறைகள் சிறுகதை எந்த கருப்பொருளில் வேண்டுமானாலும் இருக்கலாம். சிறுகதைகள் 6 பக்கங்களுக்கு மிகாமல்…

மேலும் படிக்க…

அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

 

கதிர்’ஸ் கலகல மின்னிதழ் கதிர்’ஸ் பல்சுவை மின்னிதழ் – ‘இளவல்’ ஹரிஹரன் இணைந்து நடத்தும் அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023 முதல் பரிசு – ₹2500 இரண்டாம் பரிசு – ₹1500 மூன்றாம்…

மேலும் படிக்க…