சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

அட, என்னடா பொல்லாத வாழ்க்கை?

உறவுக்கு வந்திருந்த உமாபதி பிள்ளைகள் படக்கென ஜன்னலைத் திறந்து எதிர்வீட்டை வேடிக்கை பார்ப்பதைப் பார்த்தார் வீட்டுக்கார வேல்முருகன். ‘தம்பிகளா என்ன வெளியில் வேடிக்கை பார்க்கறீங்க?’ என்றார் எதுவுமே…

அதிதி

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பாலு விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம். அப்போது…

சாயல்

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ‘செவப்பா இருக்கிற புருஷன்-பெண்டாட்டிக்குக் கறுப்புப் புள்ளை பொறக்குமாங்காட்டியும்?’. கிராமத்துப் பெண்டு பிள்ளைகளின் சம்சயம்…

தன்னில் மலர்ந்த வசந்தம்

சுவரிலிருந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுசித்ரா. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அவளுக்கும் அரவிந்திற்கும் இடையிலான இடைவெளி மட்டும் குறையவே இல்லை. பெரியோர்களால்…

நீ, நான், சுஜாதா…

வருடம்: 2022 சென்னையில் OMR என்று சொல்லக்கூடிய பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வரும் பல மென்பொருள் அலுவலக வரிசையில் ஒரு புகழ்ப்பெற்ற அலுவலகம் ஒன்றின் “கேண்டீனில்”…

உயிர் உனதானதே!

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16 அத்தியாயம் – 13 திவ்யாவின் புகுந்த வீட்டார் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை என்றாலும், மகளை அப்படியே அனுப்ப முடியாது என்று…

நீதி மன்னன் நெடுஞ்செழியன்

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகளைக் காண்கிறோம். மதுரைக் காண்டத்தில், பாண்டி நாட்டில்…

சமூகமே உணர்வாயா?

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பசி வயிற்றைக் கிள்ளியது. மிக வேகமாக பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான் ரஸ்லான்.…

ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் -1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 மகாவிஷ்ணு…

அகல் விளக்கு

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 அத்தியாயம் – 25 ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது.…

அறிவியல் கதைகள்

அந்த வீட்டின் கதவைத் திறக்காதீர்கள்

கார்த்திக் ஆக்ஸிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். ஆனால் மாருதி காரின் என்ஜின் இரண்டு முறை படபடத்து, மூச்சு வாங்கி, இரும்பு உலையடிக்கும் சத்தத்துடன் அணைந்தது. அவன்…

கடைசி மனிதன்!

2050 ஆம் ஆண்டு! பூமி சூனியமாய்க் கிடந்தது. ஒரு கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் விழுங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கி, பூமியையே ஒரு பெரிய கல்லறையாக்கிவிட்டது.…

அந்தோணி என்னும் நான்…

(இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு.) நான் ஒரு ரோபோவாக நிரல் செய்யப்பட்டேன்... என்னுடைய அதிகாரப்பூர்வ பெயர் -கற்றல் அலகு மற்றும் தருக்க தொடர்பு, மாதிரி 1 (Learning Unit…

மனிதன் மாறிவிட்டான்

கண்களைத் திறந்த போது ஆனந்தனுக்கு  பெரும் அதிர்ச்சியாக இருந்தது .சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் புதிதாக தெரிந்தன. என்ன இது ? நான் எங்கே இருக்கிறேன்? தேவலோகத்தில்…

என் இறுதிச் சடங்கில் நான் சந்தித்த நபர்

அந்த இரண்டு மாடி வீட்டின் முன்பு ஒரு பாடையில் டாக்டர் கதிர்வேலின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. நண்பர்களின் உடைந்த குரல்களும், உறவினர்களின் நனைந்த கண்களும் அந்த இடத்தை நிரப்பியிருந்தன.…

நகைச்சுவை கதைகள்

காசு மேல காசு வந்து..!

வீடே அல்லோல கல்லோலப் பட்டுது. ‘சுவீப்’ விழுந்த மாதிரி, பதினெட்டு லட்சம் சுளையா வரப்போகுது. சொத்தைப் பல்லெண்டு பல்லு டாக்குத்தர் தோண்டி எடுத்த மூண்டு பல்லு நீங்கலா…

சிவா வெட்ஸ் ஜெனி

சிவா காதலித்த ஜெனி என்னும் கிறிஸ்தவ பெண் வீட்டுக்கு சாயங்காலம் ஜெனியின் தந்தையான மேஜர் ஜான் பீட்டரை சந்திக்க தனது மீசையை அழகாகவும் கம்பீரமாகவும் இருக்க மீசையை…

வேடிக்கை நடத்துனர்கள்

"எழுதுவது என்னவோ பொதுவான கருத்து என்னவென்றாலும்... படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் அவருக்கான தனித்த ஞாபகங்களை கிளறி விட்டு போகிறது..." மேலே குறிப்பிட்ட இந்த சொற்றொடரை நீங்கள் நன்றாக…

அமெரிக்காவில் கிச்சா

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23 22 இந்திய காலண்டர்படி அக்டோபர் பதினாறாம் தேதி…

அமெரிக்காவில் கிச்சா

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23 19 இந்த மில்லினியத்தில் சிவபெருமான் மீண்டும்…

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 2200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 24,300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

7100க்கும் மேற்பட்ட கதைகள் வெளிவந்த 19000க்கும் மேற்பட்ட புத்தகப்பக்கங்களை, pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1879 முதல் சமீப காலம் வரை வெளியானவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: அம்பாள் ஆர்.முத்துமணி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

சிறுகதை பற்றி மற்றும் சுயவிபரம் பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இரா.துரைமாணிக்கம்

இரா.துரைமாணிக்கம்

இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில்…

சுந்தர சண்முகனார்

சுந்தர சண்முகனார்

பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய…

கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால்

பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.

அ.வேளாங்கண்ணி

அ.வேளாங்கண்ணி

அ.வேளாங்கண்ணி என்பவர் நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி வரும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் புதுக்கோட்டையில் பிறந்து, கரூரில் வளர்ந்தவர். அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்: இலக்கியப் பங்களிப்பு: ‘துளித்துளியாய் கொட்டும்…

தமிழ்வாணன்

தமிழ்வாணன்

தமிழ்வாணன் (மே 22, 1926 – நவம்பர் 10, 1977) தமிழகத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் பன்முக ஆளுமை ஆவார். இவரது இயற்பெயர் இராமநாதன் என்பதாகும். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார் (திரு.வி.க) இவருக்கு “தமிழ்வாணன்” என்ற பெயரைச் சூட்டினார்.…

மு.வரதராசன்

மு.வரதராசன்

மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார்.…

ப.உ.சண்முகம்

ப.உ.சண்முகம்

ப.உ.சண்முகம் (P. U. Shanmugam – பா.வு.சா) என்பவர் தமிழகத்தின் மிக முக்கிய திராவிட அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் விளங்கியவர். [1, 2] கலைஞர் மு. கருணாநிதி மற்றும் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) ஆகிய இருபெரும் தலைவர்களின்…

முல்லை சத்தி

முல்லை சத்தி

முல்லை சத்தி (1926) என்பவர் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளரும், திராவிட இயக்கப் பேச்சாளரும், முரசொலி போன்ற இதழ்களின் முக்கிய பங்களிப்பாளரும் ஆவார். முக்கியப் படைப்புகள்: அவரது நாவல்கள் மற்றும் சமூகக் கதைகள் விதவை மறுமணத்தை ஆதரிக்கும் கருத்துக்களை முதன்மையாகக் கொண்டிருந்தன.…

இயக்குநர் ஏ.காசிலிங்கம்

இயக்குநர் ஏ.காசிலிங்கம்

ஏ.காசிலிங்கம் (A.Kasilingam) என்பவர் தமிழ் திரையுலகின் ஆரம்பகால முன்னணித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 1940-கள் முதல் 1960-கள் வரை பல முக்கியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த இவர், அவருடன் இணைந்து “மேகலா…

மணியம் பொன்னுசாமி1

ஓவியர் மணியம்

ஓவியர் மணியம் (ஜனவரி 26, 1924 – 1968), தமிழ் இதழியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ஒரு புகழ்பெற்ற கதை விளக்கச் சித்திரக் கலைஞர் (Illustrator) ஆவார். அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு இவர் வரைந்த ஓவியங்கள்,…

திசேரா

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது…

மனோகர் மைசூரு

மனோகர் மைசூரு

1961-ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்த மனோகர், சென்னை ஐஐடி-யில் (IIT Madras) வேதிப் பொறியியல் படிப்பை முடித்தவர். சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலில் முதுகலை அறிவியல் பட்டமும் (M.Sc.), உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர். மைசூருவில் உள்ள மத்திய உணவு…

கோசின்ரா

கோசின்ரா

கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. “என் கடவுளும் என்னைப் போல கருப்பு” என்பது இவரது…

அம்பாள் ஆர்.முத்துமணி

அம்பாள் ஆர்.முத்துமணி

விருதையில் ‘அம்பாள்’ என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.  தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப்…

ஆர்.வெங்கட்ராமன்

நான் ரசித்த சிறுகதைகள் – ஆர்.வெங்கட்ராமன்

சிறந்த சிறுகதைகள்என்று சித்தரந்தப் படுத்த வேண்டிய பொறுப்பு மிகமிகப் பெரியது. அந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். என் அபிப்பிராயத்தில் காலமே அந்தப் பெரும் பொறுப்பை ஏற்கத் தகுந்தது ஆகும். காலத்தை மிஞ்சிய நீதிபதி–பாரபட்சமற்று எடை போடும் விமரிசகன் – இருப்பதாக நான்…

ஆர்.வெங்கட்ராமன்

ஆர்.வெங்கட்ராமன்

ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) (டிசம்பர் 6, 1918 – ஆகஸ்ட் 29, 2008) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதழாளர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். ஆர்வி – Tamil Wiki தினமணியில் 2011-இல் வந்த ஒரு…

லெ.முருகபூபதி

லெ.முருகபூபதி

முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 – ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். இவர் தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கிய போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார்.…

சிவ.ஆரூரன்

சிவ.ஆரூரன்

சிவ.ஆரூரன்: Facebook சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி – December 21, 2020 அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார்.…

சி.ரமேஷ்

ஆரம்ப காலத் தமிழ் சிறுகதைகள் பார்வையும் பதிவும் – சி.ரமேஷ்

(2019ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள் தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள் பழமையின் எதிரிகள் வாழ்வின் உண்மை களை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை…

நா.க.தங்கரத்தினம்

நா.க.தங்கரத்தினம்

சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். ‘நகுலன்’, ‘அராலியூரான்’, ‘கலை நகரான்’, ‘கொழும்பு மாமா’, ‘இராசாக்குட்டி’ என்னும்…


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

​​​​​​​திருக்குறள் - திருவள்ளுவர் (thirukkural.com)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.


மனமார்ந்த நன்றி

சிறுகதைகள் தளத்தை பற்றி பாராட்டிய தின/வார/இணைய இதழ்கள்:

சிறுகதைகள் தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகள்: