கதையாசிரியர்: சிவகுமார் முத்தய்யா

6 கதைகள் கிடைத்துள்ளன.

நெல் வயல்களுக்கு அப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 13,338
 

 அந்த சித்திரை மாதத்தில், மூலங்குடியின் தெற்கு பார்த்த பண்ணை வீட்டுக்கு வந்து சேர்ந்த போது சுட்டெரித்த வெயில் தணிந்து போய்…

காணியாச்சிக்காரன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 11,579
 

 சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கே முழு வட்டமாய் சுடர்ந்த சூரியன் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் நல்ல வெயில்…

பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 19,672
 

 காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி…

வள்ளம் போகும் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 11,599
 

 மேகம் இறுக்கமாகவும், பெரும் மழை வரும் போல காற்று மிக குளிர்மையாகவும் வீசியது இருக்கையில் அமர்ந்து ஜன்னலை திறந்துவிட்டான். பேருந்து…

செவத்தகன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 15,914
 

 காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில்…

மழை பெய்யட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,356
 

 தர்காவில் முருகையன் நுழைந்தபோது, உள்ளே செல்லும் அன்பர்களை நான்… நீ… எனப் போட்டி போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள் சாயபுக்கள். ‘ஏய்…