கதையாசிரியர்: சிவகுமார் முத்தய்யா

8 கதைகள் கிடைத்துள்ளன.

முப்போகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 3,342

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பெரியவனே… ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து...

கிளிகளின் திசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 3,509

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு...

நெல் வயல்களுக்கு அப்பால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 17,322

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த சித்திரை மாதத்தில், மூலங்குடியின் தெற்கு பார்த்த பண்ணை வீட்டுக்கு வந்து சேர்ந்த போது சுட்டெரித்த வெயில் தணிந்து போய்...

காணியாச்சிக்காரன் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 14,745

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கே முழு வட்டமாய் சுடர்ந்த சூரியன் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் நல்ல வெயில்...

பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 23,702

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி...

வள்ளம் போகும் இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 15,088

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மேகம் இறுக்கமாகவும், பெரும் மழை வரும் போல காற்று மிக குளிர்மையாகவும் வீசியது இருக்கையில் அமர்ந்து ஜன்னலை திறந்துவிட்டான். பேருந்து...

செவத்தகன்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 19,566

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில்...

மழை பெய்யட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 14,741

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தர்காவில் முருகையன் நுழைந்தபோது, உள்ளே செல்லும் அன்பர்களை நான்… நீ… எனப் போட்டி போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள் சாயபுக்கள். ‘ஏய்...