கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றம் புரிந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 13,392

  சட்டென்று ஓர் உணருதலில் மூக்கிலிருந்து நீர் வழிந்திருப்பது தெரிந்தது. இடது கையால் அவசரமாக அதைத் துடைத்து விட்டுக் கொண்டான்....

அப்பா என்கிற உழைப்பாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 12,806

  திரு.உஷாதீபன் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள்.  அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்தாயிற்று. எப்படிச் சென்றாரோ அப்படியே திரும்பியிருந்தார். இப்படித்தான்...

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 11,447

  அப்பாவின் பொடி டப்பி தொலைந்து போனது. சோகமே உருவாய் வந்து நின்றார். “வெள்ளி டப்பா. அநியாயமாப் போச்சே..” என்றார்....

உள்ளே வெளியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 11,132

  நுழையும் போதே பியூன் ரங்கசாமி அப்படி வந்து நின்றது இவனுக்குள் சற்று எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அந்த...

வாகனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,875

  நான் அரசுக் கடனில் அந்த ஸ்கூட்டரை வாங்கியிருப்பதை யும் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக அதைத் தான்...

கீறல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 9,991

  அந்தக் கடிதத்தைத் தான் எழுதியிருக்கக் கூடாது என்று நினைத்தான். இந்த அளவுக்கு ஒரு விலகலை அது ஏற்படுத்தும் என்று...

நிறைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 7,131

  நான்கு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்து போனதை நினைத்துப் பார்த்த போது “அப்பாடா…” என்றிருந்தது. கடைசி தங்கை கல்யாணிக்கும் திருமணம்...

அம்மா ஏன் போகிறாள்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 13,488

  மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அரை நாள் அலுவலக விடுப்பில் இவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கோவிலைத் தாண்டி...

வாடகைப் போர்ஷன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 18,963

  இவன் வீட்டை நெருங்கியவுடனே லைட் அணைந்து போனது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு அப்பிக் கொண்டது. “விளக்கு ஏற்றலையா?”...

இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 4,559

  பில் எங்கப்பா….? – குறிப்பாய்க் கேட்டான் மோகன். பையனின் கேள்வியில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார் ரங்கநாதம். எதுக்குக் கேட்கிறே…?...