கதையாசிரியர்: எஸ்.அர்ஷியா

9 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி இடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 4,227
 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஊர்ந்து, வழிந்து, வழியில் தென்படும் குழிகளில்…

உப்புக்குழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 11,636
 

 கபர்க்குழிவெட்ட பாபுகானைத் தேட வேண்டியிருந்தது. வழக்கமாக அவன் உட்காரும் ‘இட்லிமண்ட‘ எழுமலை சலூன் கடை, பேசிக்கொண்டு நிற்கும் ‘டாவு‘அலாவுதீன் வெற்றிலைப்…

கற்பவை… கற்றபின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 13,089
 

 நேற்றுமதியத்திலிருந்து எதைச்செய்தாலும், அதனூடாக அம்மாவின் நினைவும் நிழலாகச் சேர்ந்துவந்தது. மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ முகம் தெரியாத ஒருஆள், தன்னுடன் வந்தவரிடம்,…

வேட்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 14,214
 

 வீசியெறிந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும், விஷம் தோய்ந்தக் குறுவாள்களுக்கு ஒப்பானவை என்பதை அறியாதவளல்ல, நீ. வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளா மல்,…

மய்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 17,463
 

 சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார். முக்கியவேலைகளைத்தாண்டி, வீட்டைவிட்டு…

சுற்றிச்சுழலும் தட்டைப்பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 14,654
 

 ஜூம்ஆவில் பயான் (பிரசங்கம்) செய்துகொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பேச்சு, காட்டுப்புதர்களிடையே மகுடி ஊதும் பிடாரனின் குரலாக வசியம்…

பேரண்ட வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,299
 

 பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை ஒடிக்கக் கை உயர்த்தியபோது, அதுவரை வாகாய்த் தாழ்ந்திருந்த மரம், ‘சொய்ங்’கென்று மேலே போய்விட்டது. எப்போதும் குச்சியொடிக்கும்…

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,502
 

 ஆரவாரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் கல்யாண வீட்டை நோக்கிப் புறப்பட்டது. நாகஸ்வரம், கொட்டு மேளச் சத்தத்தை அமுக்கியது, நெருப்பைக் கொளுத்தியதும் படபடத்த…

நிழலற்ற பெருவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,447
 

 இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ…