கதையாசிரியர்: அமைதிச்சாரல்

15 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டுப்பாடம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 1,505
 

 அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத…

புதிதாய்ப் பிறந்தேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,046
 

 வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க.  நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க….

தெளிந்த மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 11,314
 

 ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. ‘கீச்..கீச்.. ‘ என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை…

ஓடமும் ஓர் நாள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 12,097
 

 “என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா… வீட்டுலதான் இருக்கியா?..” குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா….

நிழல் யுத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 20,133
 

 கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த…

மீண்டும் துளிர்த்தது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 13,437
 

 சூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல்…

ஒரு வீடு பெயரிடப்படுகிறது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 10,684
 

 “சுத்தம் சோறு போடும்..” வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை…

பவளமல்லி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 8,737
 

 வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது. மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை…

யுத்தமொன்று வருகுது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 7,852
 

 ஜனவரி மாத விடியலாய் மெதுவாக ஆற அமர நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்த நந்தினி தன் முறை வந்ததும், பணத்தையும்,…

இங்கேயும் அங்கேயும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 10,017
 

 வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள்….