கதையாசிரியர்: விஸ்வபாரதி

8 கதைகள் கிடைத்துள்ளன.

மின்சார அடுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 10,513
 

 ‘ராசாத்தி ! காபி வச்சு எவ்வளவு நேரமாறது. குடிச்சுட்டு மற்ற வேலைகளைப் பாரு!” ‘சரிம்மா!” ‘எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா’ ‘ஆச்சும்மா!”…

சென்னைக்கு மிக அருகில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 9,635
 

 ‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும்…

அவங்க ஊர் விருந்தாளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 9,349
 

 ‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான் இந்தப்…

உலகம்மையின் தாலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 15,780
 

 ‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை. ‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான் இன்னொன்னு…

வடக்கத்திப் பையன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 13,996
 

 ஓங்கி வளரும் பல அடுக்கு கட்டிடம் அதன் அருகில் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத கூரை வேய்ந்த குடிசை. சென்னையின் புற…

இறுதி ஊர்வலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 8,990
 

 மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த குருவின்…

பாட்டு மாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 12,122
 

 என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண் மிதிக்கும் போது கிடைக்கும் சுகமும், சந்தோஷமும் வேறுதான். அம்மாவையும், அண்ணாவையும்…

சங்கிலிச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,606
 

 ‘சாமி வந்தாச்சா?” ‘வந்தாச்சாவா? இன்னிக்கு பௌர்ணமில்லா, சாமி இங்கேயேதான் இருக்கும். புதுசா கேக்குறீகளே வெளியூரா?” ‘ஆமா, பக்கத்துல அரிமர்த்தனபுரத்திலயிருந்து வாறேன்….