கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

146 கதைகள் கிடைத்துள்ளன.

காதலின் மரியாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 1,896
 

 குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம் வந்ததும்…

ஏமாற்றங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 10,408
 

 ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான…

ஈருயிர் ஓருடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 3,165
 

 சிகியை இன்று அவளது கல்லூரி விழாவில் பார்த்ததிலிருந்து எனக்குள் ஏதோ பிரளயம் ஏற்பட்டது போலிருந்தது. மனம் வித்தியாசமான வேலையை செய்ய…

வெகுளி வெள்ளையப்பன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 2,998
 

 வெள்ளையப்பனைப்பற்றி எங்கள் ஊரில் தெரியாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஊரில் எந்தவொரு வீட்டிலும் நல்லது, கெட்டது நடந்தாலும்…

எண்ணப்பகிர்வு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,241
 

 “இடத்துக்கேற்ப, பழகுபவருக்கேற்ப தனது செயலை, பேச்சை மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்திகள் என்பர். பச்சோந்தியின் உடல் எதன் மீது படுகிறதோ அதன் நிறத்துக்கு…

முள்ளை முள்ளால் எடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,184
 

 மனதுக்கு பிடித்துப்போனதாலும், வரதட்சணை பற்றி பேசாததாலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள் மகி. தன் முதல் பேச்சிலேயே அவளை பேச்சிழக்கச் செய்திருந்தான்…

சுள்ளிக்காட்டு அல்லிக்கொடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 9,094
 

 “அல்லி….அல்லி….” என சத்தமிட்டபடி ஓடிவந்தாள் அல்லிக்கொடியின் தாய் மல்லி. “காட்ல மேஞ்சுட்டிருந்த பொட்டக்குட்டிய குள்ள நரி தூக்கீட்டு ஓடீடுச்சிடீ….” தேம்பி…

முதல் சந்திப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 3,422
 

 கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த முதல் நாள் என்பதை விட எடுத்து வைத்த முதல் படியிலேயே சந்தித்தபோது வெகு நாட்கள்…

மறு பிறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 2,417
 

 கந்தனுக்கு இரவு தூக்கம் வர மறுத்தது. தான் வாழும் ஊருக்கு பக்கத்து ஊரில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்…

அவன் தான் இவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 9,688
 

 உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.  “ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர்.  “எத்தன…