கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

தொட்டுப்பேசத்தோணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 8,573

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவினாவிற்கு சிபியின் செயல்கள் மனதுக்கு பிடித்திருந்தாலும் பலபேருக்கு மத்தியில் தன்னுடனான அவனது செயல்பாடுகளால் சற்று சங்கோஜமாக உணர்ந்ததால் பொது இடங்களின்...

முத்து மணி மாலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 4,557

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முத்து முத்தாக கண்ணீர் துளிகள் கண்களில் இருந்து விழுந்து மாரிடை வழியே சென்று இடுப்பின் மடிப்பில் அணை போல் தேங்கி...

உலகப்போர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 4,204

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நிரஞ்சன் தனது நிம்மதியை தொலைத்து பல நாட்களாகி விட்டன. இரவில் உறக்கமின்றி தவித்தார். எதிர்காலத்தைப்பற்றி எக்குத்தப்பாக சிந்தனை வந்து போவதால்...

விறகு அடுப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 4,558

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிலிண்டர் கிடைக்கவில்லை என தெரிந்ததும் மிரண்டு, அரண்டு போனாள் கல்பனா. பழைய கால வாழ்க்கையைப்பற்றியே பேசியதால் பாட்டி இருக்கும் பக்கமே...

பொண்டா டீ வேண்டாம்!
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 4,149

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலையில் ஏழுமணிக்கு வீட்டில் மனைவி சமைத்து பரிமாறிய பூரி, இட்லி சாப்பிட்டு ஜீரணமாவதற்குள் பத்து மணிக்கு எதற்கு பஜ்ஜி, போண்டா?...

விட மாட்டேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 2,096

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அகல்யாவின் கண்களில் சோகம் அதிகமாக வெளிப்பட்டது. கண்ணீர் சிந்த முடியாமல் அவளது கண்களில் நீரே வற்றிப்போனது எனலாம். ஒரு முறை...

ஒத்தக்கொலுசுக்காரி!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 2,760

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புதிதாக வாங்கி கால்களில் அணிந்திருந்த கொலுசுக்களில் ஒன்றைக்காணாமல் பதறிப்போனாள் சுமங்கி. விடிந்தால் யாராவது கண்களில் பட்டால் எடுத்துக்கொள்வார்கள், தவிர நாளை...

கடைசி குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 2,185

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“டக்னு எந்திரிச்சு ஒடியா… வரிசைல நிக்கலைன்னா பொழுதானாலும் சாமி கும்பிட முடியாதுடி என்ற தங்கோ… ராசாத்தி…” கோவிலில் வரிசையில் நிற்பதால்...

மாற்றத்தை ஏற்ற மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 3,218

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நிகனுக்கு தலை நகரம் சிறிதும் பிடிபடவில்லை. தனது தாய்மொழி தான் அங்கு பேசுகிறார்கள் எனும்போதிலும் பேசும் விதத்தை புரிந்து கொள்வதில்...

தலைப்பு செய்தி தாறுமாறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 4,617

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டீக்கடையில் இருந்த செய்தித்தாளை எடுத்து விரித்து தலைப்புச்செய்தியைப்படித்தவுடன் வாழ்வில் முதலாவதாக கணேசனை அதிர்ச்சி முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. ‘ஒரே நாளில் உச்சம்...