கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்

43 கதைகள் கிடைத்துள்ளன.

டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 5,468

  “சாந்தா, ரெடியா?” “ஒரு நிமிஷங்க. டாக்சி வரதுக்கு அஞ்சுநிமிஷம் ஆகும்னு போன் காட்டுது. அதுக்குள்ளே ஏன் அவசரப்படுத்துறீங்க?” என்று...

ஏற்பாடு செய்துட்டீங்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 8,079

  வானிலை இதமாக இருந்தது. சூரியன் இன்னும் முழுதாக வரவில்லை. ஆனால் குளிராகவும் இல்லை. குளிரும்போது வெளியில் வந்தால் எனக்கு...

காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 19,344

  காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம். கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த...

ஹனுமன் பிரம்மச்சாரியா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 21,147

  “ஹனுமன் பிரம்மச்சாரிதானே! பிறகு ஏன் சுவர்ச்சலா தேவியை அவருடைய மனைவி என்று கூறுகிறார்கள்? இது ராமாயணத்தில் உள்ளதா? சூரியனின்...

பரதன் எடுத்த சபதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 23,208

  “சத்தியப் பிரமாணம் என்பது அளவுகோல். நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக் கொண்டு வாழ்வேன். இவற்றில் எதாவது...

பசுமாட்டு உருவில் பூமா தேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 16,567

  “பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட...

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 14,983

  நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும்,...

தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 16,840

  கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத்...

சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 18,658

  ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப்...

அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 13,224

  பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின்...