ந.பச்சைபாலன்

கணக்கு
0 (0)

தேவாலயத்தில் ஜெபம் செய்துவிட்டு வெளியே வந்தார் ஜோசப். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ‘தோத்திரம் செய்வேனே இரட்சகனே தோத்திரம்...

ராமசாமிகள் கவனிக்கவும்
0 (0)

ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப்...

தொடாத எல்லை
0 (0)

‘நாங்கள் பயணம் செய்த கூட்ஸ் வண்டி மலாயா எல்லையைத் தாண்டி சயாமில் நுழைந்தபோது பிற்பகல் மணி ஒன்று. இராமு, சுப்பன்,...

நினைவின் நீரோடை
0 (0)

வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி...

தேசியம்
0 (0)

கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன்....

நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்
0 (0)

நிதர்சனங்கள்
0 (0)

அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு பக்கத்தில்...