கதையாசிரியர்: கவிஞர் தாமரை

7 கதைகள் கிடைத்துள்ளன.

கற்பு எனப்படுவது யாதெனில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 8,007
 

 டைரக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்டு கையெழுத்து வாங்கிய கடிதத்தை நடந்தபடியே வாசித்து தன் இருக்கைக்கு வந்து வசுமதி அமர்ந்த போது இன்டர்காம்…

சில பதற்றங்களும் பாறாங்கற்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 1,862
 

 “ஜெயந்தி…. உனக்கு ஃபோன்” ராம்மோகன் சொன்ன போது ஜெயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறாள். ஆடிட்டிங் என்று ஒரே…

என் கனவுக்கென்ன பதில்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 1,828
 

 “எத்தனை நேரம் இப்படியே காத்துகிட்டிருக்கிறது? இங்கே உட்கார்ந்திருக்கிற நேரம் பீச்சுக்குப் போயிருந்தேன்னா இத்தனை நேரம் பத்து கோட்டை கட்டியிருப்பேன். ரெண்டு…

சந்திரக் கற்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 1,908
 

 குமரநாதன் சோம்பலாய் எழுந்து பாதிக் கண்களைத் திறந்தும் திறக்காமலும் தலையணைக் கடியில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்து நேரம் பார்த்த போது…

ஸ்ரீமான் கணவருக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2023
பார்வையிட்டோர்: 2,260
 

 திரு.சந்திரசேகர் அவர்களுக்கு, கிருத்திகா எழுதுகிறேன். இது போன்றதொரு கடிதத்தை அநேகமாக என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இங்கே நான், அம்மா,…

அப்பா… அப்பா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 2,070
 

 “அப்பா…” பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு…

சவிதா – வயது பதினொன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 3,180
 

 சவிதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அருகிலேயே வைத்திருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கரைக்கு இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது….