கதையாசிரியர்: ஏக்நாத்

4 கதைகள் கிடைத்துள்ளன.

செவலைகள் தொலைந்த இடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 4,262
 

 மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை…

கொடலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,499
 

 ”நீ கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன்,…

மூணு பொட்டு செவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,009
 

 மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப…

தோழர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,512
 

 சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை காணவில்லை….