கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

ரொம்ப தேங்க்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 20,645
 

 ‘வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க “ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே…

காதல் வளர்த்தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 34,193
 

 பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்த மாக ஒரு எஸ் .டி .டி பூத்தும்…

கடலுக்கு போன மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 18,226
 

 “ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா…

தொடரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 12,289
 

 அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ……..போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள். “ஏம்மா …அப்பா…

வேரிலும் காய்க்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 17,767
 

 “நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா. வந்தவர்…

பாசவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2013
பார்வையிட்டோர்: 9,464
 

 பருவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தன வயிற்றில் பிறந்த இரண்டும் ரத்தினங்கள் என்று .தாயின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகள்…

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 39,628
 

 ‘யெய்யா….அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு …புழச்சு வந்தியே “என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . “அப்பத்தா ,சும்மா…

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 30,502
 

 காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை…

ஒரு வார்த்தை பேச …….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 15,888
 

 “அனாமிகா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா, அந்த பல்லாவரம் பையன் ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வருகிறாராம் பிளீஸ்”,…

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 9,098
 

 திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் . ”இல்லேப்பா…