கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி

32 கதைகள் கிடைத்துள்ளன.

உயர்ந்த உள்ளம்
5 (13)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 4,144

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வறட்சி மாவட்டம்தான். இதில் பல பகுதிகள் வானம் பார்த்த பூமியாக தூங்கிகொண்டிருந்தன. சில இடங்களில் பயிர்கள் முளைத்தும், பல பகுதிகளில்...

கடவுள் ஒரு பாவி
4.9 (17)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 4,226

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாளொன்றுக்கு, மூன்று முறை வந்து செல்லும் டவுன் பஸ், கொட்டகுடி வந்து சேர்ந்தது. அந்த ஊரோடு, அதற்கு என்ன முறைப்பாடோ...

பாவம் அவள்
3.7 (3)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 6,148

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முந்திரிகொட்டையாட்டம், பொங்கலை முந்திகொண்டு வந்து நின்றதுபோகி. அந்த பண்டிகையே எரிச்சலாகி, நார்நாராய் கிழித்து கொள்ளும் அளவுக்கு, படுத்தித்தான் வைத்தது அந்த...

ரெட்டைக்கீத்து
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 8,054

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிழக்கிலும் மேற்கிலும், தண்ணீரோடு வாலாக நீண்டிருந்த கண்மாய்கரையில் இருந்தது அந்த கிராமம். வடக்கிலும் தெற்கிலும், இதேபோல் நீர்நிலைகள் ஆகர்ஷனம் செய்திருந்தால்,...

நான் எரிகிறேன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 4,523

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை,...

இப்படிக்கு காத்தாயி!
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 5,797

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெருமிதம் தவழும் முகம், காக்கைச் சிறகை முறித்து வைத்தது போன்ற புருவங்கள், சீறிட்டுவரும் காற்றுக்கே நெளியும் நூலிடையில் இரண்டு பெண்கள்...

குரங்கு சேஷ்டை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 6,122

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அரை டஜனுக்குமேல் பிள்ளைகளைப் பெற்ற கணக்கம்மாள், சேரச்சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளை ஆசை, என்ற சொலவடையை நிதர்சனமாக்கினாள். குழந்தைப்...

தூர்த்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 7,654

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெந்த முகத்தைக் காட்டி, வந்த வழியிலேயே விருந்தாளிகளை அனுப்பிவிட்டு, விருந்துக்கான செலவை மிச்சப்படுத்த தெரிந்தவள் மாலதியாயி. இவளை எப்போதும் சந்தோசமாகவும்,...

பைத்தியக்காரி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 8,772

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறுவடைக்காலம் கடந்துவிட்டால் போதும், சாந்திமதிக்கு மட்டும், பஞ்சம் தலை விரித்து ஆடிவிடும். அந்தக்கோபத்தில் சமையலறையில் உள்ள சாமான்களை, கதறக் கதற...

பரத்தை விற்ற பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 8,624

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனைவியோடு இருக்கிறானே தவிர, சவக்களை படிந்த முகத்தோடு திரிந்த கார்மேகம், ரிட்டயர்டு ஆனதிலிருந்து நிரம்ப சோம்பிப் போய் விட்டான். மகன்...