கதையாசிரியர்: சுந்தரேசன் புருஷோத்தமன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

தீபாவலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 10,169
 

 சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்துகொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் அடைத்துக்கொண்டிருக்க, நாய்களும்,…

மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 9,896
 

 நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில்…

வரந்தரும் தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 9,517
 

 “பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை…

குப்பைத்தொட்டி’ல்’!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 12,897
 

 வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த,…

அன்பின் வழியது….உயர்நிலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 11,365
 

 காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த…

நின்னை சரணடைந்தேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 10,040
 

 என்மகள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். என்றும் போலவேதான் இன்றும் தன் வகுப்பிற்கு சென்று வந்தாள். அவள் அருந்துவதற்கு கொஞ்சம் பாலை,…