கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கா தங்கை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 5,544
 

 “யார் இவள்..? எங்கோ. பார்த்த முகம் மாதிரி தெரிகிறது..?” என்கிற யோசனையுடன் அலுவலக வரவேற்பறையில் நுழைந்தான் தினேஷ். அவனைப் பார்ப்பதற்காகக்…

போஸ்ட் மார்டம்…!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 21,827
 

 பிணவறையின் கட்டிலில் சுகந்தி சலனமற்றுக் கிடந்தாள். அருகில் கடைநிலை ஊழியன் முனியன் முழு போதையில் கண்கள் சிவக்க நின்றிருந்தான். அவனுக்கு…

பூவும் புயலும்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 5,324
 

 அலுவலகம் செல்ல தயாராக இருந்த கணேஷ் சட்டென்று நெற்றியை நெருக்கி, முகத்தைச் சுருக்கி, பொட்டுக் குழியை அழுந்த பிடித்துக் கொண்டு…

மனித தெய்வம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 5,037
 

 கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில்…. ஏதோ ஒரு முகம், தலை, பெண்ணுருவம் தன்னைக் கண்டு இன்னொருவர்…

மச்சம் உள்ள ஆளு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 4,095
 

 மாலை மணி 6. 30 கண்கள் குழி விழுந்து சோர்வு, தளர்வுடன் வரும் சேகரைப் பொறாமையாகப் பார்த்தார்கள் அறை நண்பர்களான…

எச்சரிக்கை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 4,413
 

 ” இதோ பாருங்க..! பாலுக்குக் காவலா பூனையை வைச்சுட்டுப் போற மாதிரி உங்களை வைச்சுட்டுப் போறேன். வீட்டுல யாரும் இல்லேங்குற…

ஆவி வருது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 33,255
 

 அந்த கிராமம் முழுக்க அதே பேச்சாக இருந்தது. பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளசுகள், சிறுசுகள் வரை அது பரவி இருந்தது….

எதிர்வீட்டு ஏந்திழை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 5,857
 

 ‘அந்த’படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனசு குறுகுறுத்தது. உடம்பின் சூடு சுரம் அடிப்பதைப் போல கொதித்தது. தட்டினால் தெறித்து விடும் வீணையின்…

இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 4,694
 

 பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு இன்று…

சுமந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 4,869
 

 “என்னங்க..?” என்றவாறே கட்டிலில் வந்து கணவனுக்குப் பக்கத்தில் இழைந்து, குழைந்து அமர்ந்தாள் நந்திகா. “என்ன..?” – கணேஷ் அவளை ஆசையுடன்…