வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்



“மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர்….
“மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர்….
காலை பத்து மணிப் பொழுது – திருவாட்டி தில்லைக்கூத்தனுக்குப் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எட்டு மணிக்கு முதலே அவர் அலுவலகத்திற்குப்…
ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை…
நாளைக்குப் புதுவருடம். அவனுக்கு அழுகைதான் வருகிறது! அதோ …… குமார் தனது தந்தையுடன் காரிலே செல்கிறான். அவன் பெரிய கடைக்…
“மாடா! டேய் …. எழும்படா!” “நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!” “மூதேவியாருக்கு நித்திரையெண்டால்…
சாப்பிடுவதற்கென்று அமர்ந்துவிட்டால், இந்தச் சனியன் பிடித்த நாய் வந்து முன்னே இருந்து விடுகிறது. நான் வளர்த்த நாய்தான் – இப்பொழுது…
உடனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந் தமையாற் தான் இப்பொழுது ஊருக்குப் போகிறேன். யாழ்ப்பாணம் போய் சரியாக ஏழு மாதம்…