கதையாசிரியர்: மனோவசந்த்

16 கதைகள் கிடைத்துள்ளன.

பத்ம வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 17,762
 

 ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில்…

சகுனம் சரியில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 10,791
 

 பொதுவாகவே சகுனம் பார்ப்பதில் அனுவுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அனுவின் எஜமானியம்மாள், “அந்த எதிர்த்த வீட்டுக்காரனைப் பாத்துட்டுப் போனா எந்த காரியமும்…

வாஸ்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 10,801
 

 மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக்…

காதல் மறுப்பு தினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 9,848
 

 காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப்…

காதலைச் சொல்லிவிடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,785
 

 நாளை காதலர் தினம். கிரீஷ் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். கிரீஷ்…

உள்ளுக்குள் ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 10,265
 

 தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ?…

இரட்டைக்கிளவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 13,586
 

 தமிழாசிரியர் தங்கத்தமிழன் காலையில் இருந்தே கடு கடுவென இருந்தார். அவர் ஒரு வாரமாக படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்த இரட்டைக்கிளவி…

பொண்ணு பிடிச்சிருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2013
பார்வையிட்டோர்: 10,420
 

 அந்தப் பெண்ணை கோவிலில் பார்த்த போதே ராஜேஷ் தீர்மானித்து விட்டான் இவள்தான் தனக்குப் பொருத்தனமாவள் என்று. ரொம்ப நாளாகவே, திருமணமே…

இதெல்லாம் சகஜம்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2013
பார்வையிட்டோர்: 10,489
 

 பத்து மணிக்கு உயிரோடு இருந்த அந்த மூன்று பேரும் பத்து இரண்டுக்கு உயிரோடு இல்லை. அந்த சாரம் பத்தாவது மாடியில்…

சுட்டும் விரல் – திருக்குறள் கதை (448)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2013
பார்வையிட்டோர்: 11,525
 

 தவறு எங்கே நடந்தது ?. இந்த வருட விற்பனையும் லாபமும் கடந்த ஐந்து வருடங்களை விட குறைந்திருந்தது. வீட்டில் மனைவியிடம்…