கதையாசிரியர்: ஆதவன் தீட்சண்யா

20 கதைகள் கிடைத்துள்ளன.

உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 9,412
 

 1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின்…

நான் நீங்கள் மற்றும் சதாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 17,261
 

 விழிப்படலத்தின்மீது கருமுழிபோல் சுழன்று கண்மூடவிடாது உறுத்திக்கிடந்த பூமியுருண்டையை தூக்கியெறிந்த மாயத்தில் உறக்கமென்ற பேரானந்த அமைதி தழுவிக்கொண்டது. தான் கண்டுபிடித்த கடிகாரத்திடம்…

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 18,599
 

 இப்போது எல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம்…

காலத்தை தைப்பவனின் கிழிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 14,969
 

 உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து…

சொல்லவே முடியாத கதைகளின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 15,414
 

 என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு….

விரகமல்ல தனிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 14,120
 

 அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க…

வஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,527
 

 மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா…

ஆறுவதற்குள் காபியைக் குடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,300
 

 சுண்டக்கா கால்பணம் சுமைக்கூலி முக்காப்பணம். பத்துரூபாய் கடன் வாங்குவதற்குள் வெத்தாளாய் ஆக்கிவிடுவார்கள் வங்கிகளில். அதற்கும் அசையும் சொத்து அசையாச் சொத்து…

சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,932
 

 தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும்…

புரியும் சரிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 19,510
 

 போக்குவரத்து விதிகள் ஒழுங்கு செய்யப்படாத நகரின் பிரதான சாலையொன்றில் தேர்க்கால் ஏறிச்செத்த கன்றுக்கு நியாயம் கேட்டு கோட்டைகள்தோறும் பசுக்களால் மறிபட்டது….