கதையாசிரியர்: விஜி ரமேஷ்

17 கதைகள் கிடைத்துள்ளன.

பறவைகள் பலவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 12,112
 

 “வாங்கோ அத்தை ….. வாங்கோ மாமா; ஸ்கூல் குவாட்டர்லி லீவா…” ஆசிரியரான தன் அத்தையை உற்சாகமாய் வரவேற்றாள் நளினா. “ஆமாம்…

காதல் சுமையானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 8,355
 

 “ஏன்பா ….. தவமணி . தினம் ரெண்டு மைல் சைக்கிள் மிதித்து பாலக்கரை போய் பஸ் பிடித்து காலேஜ் போக…

பந்தமும் பாசமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 4,286
 

 “சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார். “ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும்…

பச்சோந்தி மனிதர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 1,995
 

 “ஓம் கம் கணபதயே நமஹ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். நான்கு தெருக்கள் இணையும்…

தலை முறை நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 4,761
 

 “சமர்த்தாக இருக்கணும். ஒழுங்கா ஸ்கூல் போகணும். நன்னா படிக்கணும். அம்மாவை படுத்த கூடாது ” வழக்கம்போல கோடை லீவிற்கு கிராமத்திற்கு…

ரசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 4,699
 

 “அத்தை …. நான் இன்று ஆபீஸ்ல இருந்து வரும்போது அப்படியே அம்மா அப்பாவை பார்த்துவிட்டு வருகிறேன் ”என்று காலையில் ஆபீஸ்…

குரு பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 5,506
 

 வாசலில் பைக் – சத்தம் கேட்டவுடன் இங்கு நாராயணன் தன் மனைவியிடம் கட்டளை இட்டார் “உன் பிள்ளை வந்தாச்சு. உடனே…

கல்யாணச் சந்தையிலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 5,671
 

 “வாங்கோ….வாங்கோ..எல்லோரும் வரணும்.முறையாகவும் உற்சாகமாகவும் வரவேற்றார் பெண்ணின் தகப்பனார். எல்லோரும் வீட்டினுள்ளே சென்று அமர்ந்தனர். சம்பிரதாயமாக காபி, டிபன் உபசாரம் முடிந்தது….

பார்வைகள் மாறலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 5,427
 

 “இந்தா .….ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் இந்த பக்ஷணத்தை கொடுத்து விட்டு வா ” பத்து வயசு சிறுவனிடம் சொன்னாள் அம்மா….

காவேரிக் கரையோரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 5,629
 

 அம்மா…அம்மா…மாமி….மாமி…அஞ்சலை வந்திருக்கேன். சீக்கிரம் எல்லோரும் ஆளாளுக்கு தண்ணீர் கொண்டு வாங்க…ம்..ம்..ம்..ம்…ம். வாசலில் கலகலப்பான குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது. குரலுக்கு…