கதையாசிரியர்: அங்கையன் கயிலாசநாதன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

கலங்காத கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 1,469
 

 அந்தக் காட்சியைக் கண்டதும் அப்துல்காதர் திகைத்தே போனார். அவருடைய எண்ணங்கள் யாவும் ஒன்றாய் திரண்டு, பஞ்சுக்கூட்டம் போல் எங்கேயோ மெதுவாக…

வினோத வார்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 4,056
 

 கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின்…

அலையைத் தாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,252
 

 பார்வதி கலங்கிப்போனாள்! யுகத்தின் கணவேகச் சுழற்சியில் ஒன்றுமே அறியாத சிசுவைப் போல, விழி பிதுங்கி அழுதாள். அவளைத் தேற்ற அப்பொழுது…

முகங்கள் இருண்டு கிடக்கின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 2,800
 

 பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில் வைத்துப் பிடித்தாற் போல எறித்துக் கொண்டிருந்த வெய்யில் முகத்தில் கரிக்கோடுகளை கீறிக் கொண்டிருக்க,…

ஓடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,353
 

 அல்லும் பகலும் உழைத்து, அலுத்து அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தான் சுப்பிரமணியம். அவனுடைய தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அவனருகே அவன் உசும்பிப்…

இப்படியும் ஒரு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 2,940
 

 அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன! பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்துக்கு மதிய போசனத்துக்காக அடித்த கல்லூரி ‘பெல்’ மறுபடியும் அடிக்க…

ஆத்ம விசாரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,175
 

 தாம்பத்யம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று பரமானந்தத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், அதை அனுபவிக்க நேர்ந்த பொழுது அதன் மேடு பள்ளங்கள்…

நிலவு இருந்த வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,188
 

 யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை வேம்புகளின் கிளைகளில் காகங்களின் கரைவு காதைக் குடைந்து கொண்டிருந்தது….

அவன் வர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,004
 

 யாழ்ப்பாணத்து முற்ற வெளியில் முக்கால் வாசியையும் தனதாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றது கோட்டை. அதனிடையே ஓங்கி வளர்ந்த வெள்ளரசு மரம்…

ஓ! அந்த இனிமை நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 2,730
 

 நினைவுகளே கனவாக. கனவுகளே வாழ்வாக எண்ணியிருந்த பொழுதும் புலர்ந்துவிட்டது. சுந்தரலிங்கத்துக்கு இந்த வாழ்வு கொடுத்த பரிசு….. நிமிண்டி நிமிண்டி உடலை…