கதையாசிரியர்: ஜே.கே

45 கதைகள் கிடைத்துள்ளன.

பத்தில வியாழன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 4,006
 

 காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன். “தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்” அண்ணா….

மீசை வைத்த கேயிஷா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 9,573
 

 ஒரு கணவன் மனைவி. எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன்…

மெல்லுறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 4,936
 

 அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த…

N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 41,822
 

 படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால்…

போயின… போயின… துன்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 39,829
 

 “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும்…

நகுலனின் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 10,595
 

 காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில்…

சமாதானத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 17,908
 

 எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,…

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 8,876
 

 கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் ‘ய’வில்…

வீராவின் விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 42,217
 

 “The present determines the past” — Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில்…

சப்புமல் குமாரயாவின் புதையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 195,720
 

 குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி…