கதையாசிரியர்: யாசிர் அரபாத் ஹசனி

8 கதைகள் கிடைத்துள்ளன.

கொலைகாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 1,343
 

 தானே புயல் பிரிக்க எண்ணினாலும் பிரிக்க முடியாத ஜன்னல் வைத்துப் பின்னப்பட்ட அழகான கூட்டை, அன்பரசின் வீட்டின் மாடியில் சிட்டுக்கள்…

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 1,435
 

 தூய்மை பல நோய்களுக்குத் தடுப்புச் சுவராக நிற்கின்றது. தூய்மை வெறும் வார்த்தை கிடையாது. அது வாழ்வின் ஒரு அங்கம். தூய்மை…

விடியாத பகல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 1,311
 

 குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச் சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய் வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை…

மண்ணின் ரசிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 1,741
 

 இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது! பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை…

கலைந்த மேகம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 2,016
 

 நகரத்தின் பெரிய ஹாஸ்பிட்டலின் வரண்டாவில் கைகளைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான் அன்வர். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் நர்ஸிடம் கை…

இரட்டைக் கிளவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 2,488
 

 இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின்…

நீர்த் தாரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2022
பார்வையிட்டோர்: 2,262
 

 இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவளைகளின் சப்தங்கள் ஓயத் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக்…

எதுகை, மோனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 4,593
 

 நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது. சுவர் கடிகாரத்தின் முள் அசையும் சப்தம் பிசுறு தட்டாமல் அப்படியே…