கதையாசிரியர்: கிறிஸ்டி நல்லரெத்தினம்

9 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி மனிதன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 14,848

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்2050 ஆம் ஆண்டு! பூமி சூனியமாய்க் கிடந்தது. ஒரு கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் விழுங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காவு...

சமிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 4,205

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனிய ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ...

வாய்ப்பாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 13,183

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே. ‘இல்லை’ என்பீர்கள். நீங்கள்தான்...

கொரோனா ஒரு கூட்டாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 6,595

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்14 ஏப்ரல் 2020…. புத்தாண்டு தினம்! “ஏண்டி, காலையிலே எழும்பியதில இருந்து மொபைல நொண்டிண்ணு இருந்தா என்ன அர்த்தமாம்? நானும்...

நானும் ஒரு பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 39,368

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“குட்மார்னிங் அன்பே!” “என்ன திடீரென சினிமா பாணியில்….?” “ஏன்? பிடிக்கவில்லையோ? சங்ககாலத்து தமிழில் ‘காலை வணக்கம் மன்னவா’ என்று சொல்லவா?”...

உன் கண்ணில் நீர் வழிந்தால்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 9,109

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இக்கதையில் வரும் கதைசொல்லி நவீன இலக்கிய கர்த்தாக்களான புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகள் போன்றோரின் கதைகளை கூறுகிறார்.  எனது சிறுகதையை படிக்கும்...

லக்ஷ்மி சிரித்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 5,469

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.  “அப்பு, இந்த கோப்பிய குடிச்சிட்டு இருங்கோவன்” என...

வெற்றிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 8,495

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ட்றிங்” “ட்றிங்” “ட்றிங்” மூன்று முறை காலிங் பெல்லை அழுத்தியாயிற்று. மார்கிரேட் தூங்கி விட்டாரோ? மாலை மூன்று மணிதான் ஆகிறது....

என்ர ராசாவுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 7,055

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான...