கதையாசிரியர்: இரா.முருகன்

25 கதைகள் கிடைத்துள்ளன.

தாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 3,577
 

 (1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்). சுலைமான் ராவுத்தர் வீட்டுச் சேவலை முந்திக்கொண்டு…

சிதைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 7,974
 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராத்திரிக்கு ஒரு வாசனையுண்டு. தாழம்பூ. அணைத்த…

பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 4,993
 

 “கண்ட எடத்துலே எல்லாம் ஒண்ணுக்கு இருக்க ஒக்காரக்கூடாதுன்னு சொல்றாங்களே… அது சரிதான் சார்…” ரவிச்சந்திரன் நிமிர்ந்து ஆட்டோ டிரைவரைப் பார்த்தான்….

கிடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 18,174
 

 ‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு…

வினைத்தொகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 15,072
 

 கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள்….

ஸ்டவ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 14,981
 

 ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது…

ஆழ்வார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 31,169
 

 அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று…

வாயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 15,773
 

 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட்…

பாருக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 10,251
 

 நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன். இந்த…

வாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 13,065
 

 குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த…