சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
209 entries.
புதிய முகமாக அறிமுகமானாலும் எனது எழுத்தாக்கத்திற்கு உதவிய இத்தளத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
I wrote novels
மிகச்சிறப்பு.
அனைவருக்கும் வணக்கம்,
நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.
நன்றி
நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.
நன்றி
போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு இத்தளம் ஊக்கத்தை கொடுக்கிறது. அது மேலும் அவர்களை செம்மைப் படுத்த உதவும். உங்கள் தொண்டு வளர்க.
வணக்கம் நான் எழுதிய சிறுகதைகளை எப்படி பதிவு செய்வது
1. கதாசிரியர்களின் பெயர்களை அகரவரிசையில் பட்டியல் / நிரல் இலக்கமிடும் முறையை மாற்றவேண்டாம்.
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
வணக்கம்.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
திரு.பொன்.குலேந்திரன் அவர்கள் இயற்கை எய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு நம் வலைத்தளத்தின் அனுதாபங்களை தெரிவித்து கொள்வோமே.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
அன்பு நண்பருக்கு வணக்கம். இப்பொழுதுதான் தங்கள் இணையத்தை பார்க்க நேர்ந்தது. நான் தேடிக் கொண்டிருக்கிற பல எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்று இருப்பது இந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேசமயம் எனக்கு நன்கு நெருக்கமான நண்பர்களின் படைப்புகளும் இங்கே அரங்கேறி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இப்படி ஒரு இணையம் இருப்பதை அவர்கள் எனக்கு சொல்லவில்லை என்கிற வருத்தத்தையும் சேர்த்து தருகிறது ஆனாலும் என்ன பரவாயில்லை இனி தொடர்ந்து தங்களின் இணையத்தை வாசிக்க முயற்சி செய்கிறேன் வாய்ப்பு இருக்கும் பொழுது அவசியம் நானும் எழுதுகிறேன் நன்றி வணக்கம்!
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
நான் கதை கேளுங்கள் பகுதிக்கு ஆடியோ கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
இச்சிறுகதை தொடக்கத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உருவாக்கம் என்பது புலப்படுகிறது. இடையிடையே அவர்கள் படும் இன்னல்களை பிரதிபலித்து (குப்பம்மாள்) இறுதியில் தலித் இலக்கியம் என்பது வெளிப்படுகிறது ஆனால் தலித் என்றாலே ஒதுக்க வேண்டும் என்பதை பல வகையான ஊறுகாய் மூலம் தெரிவித்துள்ளார் எழுத்தாளர்..
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
இந்த தளத்தில் வெளியாகும் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எஸ்.ராம மூர்த்தி என்ற எழுத்தாளரின் கதைகளை ஏன் வெளியிடவில்லை. அவருடைய கதைகள் நன்றாக இருந்தன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் மற்ற நடப்புகளை நன்றாகத் தந்தார். அவர் கதைகளை வெளியிடுங்கள். செய்வீர்களா
வணக்கம்.
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
என்னுடைய "சங்கஇலக்கியத்தில் ஊறுகாய்" சிறுகதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்
ஆசிரியர் குழுமத்திற்கு,
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
Dear Sir/Madam,
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
Sir,
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.