கதையாசிரியர்: பாஸ்கர் சக்தி

18 கதைகள் கிடைத்துள்ளன.

ரே…குரசோவா…மற்றும் சில பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 27,814

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இயற்பெயர் குமரேசன். அறையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தால், ‘அபராஜித் செல்வா’ என பக்கம் பக்கமாக எழுதியிருக்கும். போன வாரம்...

வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 16,537

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார்....

யாக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 21,329

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை....

ஒரு எலிய காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 38,220

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்...

ஐந்தாவது பெண் !
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 19,566

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப்...

தொட்டி மீன்
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,682

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்மினி, ஹாலில் உட்கார்ந்திருந்தாள். கூடவே மணிகண்டன் கொடுக்கு மாதிரி ஒட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருந்தான். பச்சை டவுசரும் சட்டையும் மாட்டி சபரிமலைக்கு மாலை...

ஒரு ரூபாய் தொலைப்பேசி!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 18,797

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராமாயி எழுந்தாள். லேசாக தலை சுற்றியது. எழுந்து தூணைப் பிடித்து நின்றவள் மறுபடியும் அமர்ந்தாள். ஓரிரு விநாடிகள் கழித்து தலைசுற்றல்,...

அதனதன் வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 18,603

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான் இருக்கிறார்....

தாம்பரம் சந்திப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 20,352

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சந்தானம் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் பிரவேசித்தார். நெஞ்சு வரையில் இன் செய்த பேன்ட். நாலு வருடங் களுக்கு முன்பு தள்ளுபடி...

தெக்குப் புஞ்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 16,506

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மகா கனம் பொருந்திய முதன் மந்திரி அவர்கள் சமூகத்துக்கு, மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுக்கா வட வீரநாயக்கன்பட்டி உட்கிடைக் கிராமம்...