கதையாசிரியர்: மணிமாலா மதியழகன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

காலாகாலத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,288
 

 அம்மாவை நினைக்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னோட இந்த நிலைக்குக் காரணமே அவங்களா இருந்தபோதிலும் அம்மாவை வெறுக்க முடியவில்லை….

அவ்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 12,056
 

 “விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை… சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” என்றபடி மன்னர் வீரவர்மன் தன்னுடைய உணவை நஞ்சைப்போலப் பார்த்தார். இரண்டு…

இங்கேயுமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 3,530
 

 அன்று அந்தப் பேச்சாளர் ‘மனிதனின் ஆயுள் ஒரு நொடிதான், அதனால் நொடிநொடியாக வாழுங்கள்’ என்று சொன்னது என் நெஞ்சுக்குள் நின்று…

குதிரை முட்டைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 2,254
 

 ‘ஒற்றைக்கொம்பு குதிரையில் தான் பயணம் செய்ததாக’, அவன் அடித்துச் சொல்கிறான். பொய்யென்று தெரிந்தும் அதை நம்புகிறேன். ‘இவ்வளவு பட்டும் திருந்தமாட்டாயா?’…

அடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,290
 

 அந்த ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நான் என்னசெய்வேன்? அறை நண்பர்கள் சொன்னதுபோல எது நடந்தாலும் அது என்…

என்னவளே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,035
 

 “என்னாச்சு? ஏன் இஞ்சி தின்ன எதுவோபோல உட்கார்ந்திருக்கீங்க?” மனைவியின் குரல் என் சிந்தனைக்கு பிரேக்கிட்டது. “எதுவோ என்ன குரங்குன்னே சொல்லேன்.”…

வெடிகுண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 9,228
 

 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை…

அமுதே…! தமிழே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 12,201
 

 “முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல்…

அறுந்துபோகும் பட்டங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 12,351
 

 “அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து…

சூரியா..!!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 45,940
 

 “எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு….” “போதும்டா… மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே…!” அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம்…