கதையாசிரியர்: கிறிஸ்டஸ் செல்வகுமார்

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஏறு தழுவி வென்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 2,200
 

 சிறுகல்பட்டி மரங்கள் செறிந்த கானகத்தை ஒட்டி அமைந்த ஓர் அழகான சிற்றூர். இவ்வூர் மக்கள் ஆயர்கள் இவர்களது தொழில் “ஏறுதழுவுதல்,…

அன்பின் வழியது உயிர்நிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 10,936
 

 1 தமிழகத்திலிருந்து வந்த நாவாயிலிருந்து இறங்கிய வேலனிடத்தில் நசரேயனாகிய இயேசுவைக் காணும் ஆவல் அதிகமாய் இருந்தது. இயேசுவைக் குறித்து அவர்…

நன்னயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 1,927
 

 (“நன்னயம் செய்தாரை ஒறுக்க அவர் நாண இன்னா செய்து விடாதீர்”) ஆட்டோ டிரைவர் மாணிக்கம் மனதுக்குள் நொந்து கொண்டார். இப்படி…

ஏனோக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,124
 

 ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம்…

குணமாக்கும் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 36,537
 

 பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன்,…

இழப்பினும் பிற்பயக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,236
 

 மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். ‘கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக’ அன்று…

காணாமற்போன மணி பர்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 10,366
 

 கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே…