கதையாசிரியர்: எஸ்.பர்வின் பானு

29 கதைகள் கிடைத்துள்ளன.

கடந்து போகாத சில அன்புகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 3,610
 

 கோயில்பட்டியில் இருந்து மாமா வந்து இருப்பதாய் சுசீலா சொன்னதும் ஒரு நொடி மனசு அத்தனை சந்தோசப்பட்டது. அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு…

அழுக்கு நோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 3,379
 

 கொஞ்சமாய் எண்ணெய் தேய்த்து நீண்ட ஜடையைப் பின்னலிட்டுக் கொண்டாள் மகமூதா. பெரிய பைகளுடன் உள்ளே நுழைந்த மெகரூனுக்கு வேர்த்துப் போய்…

கிராமத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 5,618
 

 வெயிலின் தாக்கம் ஏறுவதற்குள் எப்படியும் புறப்பட்ட காரியத்தை முடித்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பு மண்ணாய்த்தான் போனது ஆறுமுகத்திற்கு….

இடம் மாறும் நியாயங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 4,052
 

 கோவிலை விட்டு வெளியில் வந்ததும், நந்தினியின் கண்கள், அனிச்சையாய் கோவில் எதிர்பக்க சந்தின் மீது பட்டு, லேசான பயத்துடன் திரும்பியது….

குரங்கு பெடல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 3,375
 

 கைநிறைய பத்திரிகைகளும் மனம் நிறைய நினைவுகளையும் தேக்கிக்கொண்டு பஸ் ஏறிவிட்டேன். இடைவெளிகள் மனித மனங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை மட்டுமல்ல சிலநேரங்களில்…

தர்ம கணக்கு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 4,154
 

 வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றும் வழுக்கிக் கொண்டு விழ, செருப்பை உதறிய வேகத்திலேயே, தன் வெறுப்பை பதிவு செய்தான், மனோகர்….

விசுவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 1,979
 

 கொஞ்சம் அழுக்கேறிய ஞாயிறு பிற்பகல் அது. ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டு வெறிச்சோடிக்கிடந்த டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்த நொடி, டவுன்…

பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 4,196
 

 கஞ்சியில், மொட மொடத்த காட்டன் சேலையை சரி செய்தபடி, கண்ணாடியில், தன் பிம்பத்தை பார்த்த யாமினிக்கு, லேசான கர்வம் எட்டிப்…

என்ன மனிதர்களோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 5,156
 

 எட்டு மணி செய்திக்கான நேரம் திரையில், ‘படபட’த்துக் கொண்டிருந்தது. சிப்ஸ் பொட்டலத்துடன், செய்தியை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து கேட்க தயாராக…

படையல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 4,278
 

 “ஷாமியானாவுக்கு பணம் தந்தாச்சா?” கேட்டாள், மீனாட்சி. “ஆச்சு, சந்தியாவின் தம்பி தான் எல்லாத்தையும் பார்த்துக்கறானே,” என்றார், கணேசன். “ப்ளாஸ்டிக் சேர்…