கதையாசிரியர்: சு.மு.அகமது

13 கதைகள் கிடைத்துள்ளன.

மாசிலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 12,450
 

 ஒன்று… மரணத்தின் இருப்பு தென்றலாய் முகிழ்ந்து தவழ்ந்து கொண்டிருக்க இவனோ சுகமாய் அதில் லயித்து தன்னிலை மறந்தவனாய் தரை மீது…

பசித்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 4,371
 

 என் பேரு ராஜா. ஜட்ஜ் பரமேஸ்வரனை இந்த ஊருக்கே தெரியும். அவர் வீட்டில் தான் நான் தங்கியிருக்கிறேன். பக்கத்து பங்களாவில்…

மனோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,090
 

 1983 “மனோ… இந்தக் கணக்கு பேப்பரை திருத்தி வைச்சிடு. அம்பது பேப்பர்தான் இருக்கு.” பத்தாம் வகுப்பு காலாண்டு பரிட்சை பேப்பர்…

குருத்து வாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 6,145
 

 ஒரு கணம் அவள் கூறின வார்த்தைகளின் அர்த்தம் புரியாது திகைத்த நான் அதன் பொருள் விளங்கியதும் திக்கென்ற மனதுடன் பாரமாய்…

சதுரத்தின் விளிம்பில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,541
 

 மனோகர் நிறைய குடித்திருந்தான்.ஆனாலும் தள்ளாட்டமில்லாத நடை.அவனது இடது கை ஆட்காட்டி விரலை பிடித்தபடி நடைபயின்ற அழகான ஐந்து வயது பெண்…

எண்களால் ஆன உலகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 9,993
 

 ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு…

நான் தான் இவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 9,152
 

 வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை…

பேச்சுத்துணையின் வரலாறு…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 9,748
 

 மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில்…

பருந்தானவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 13,619
 

 இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை…

தண்ணீர் தீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 8,914
 

 சித்தப்பா கேவிக்கேவி அழுது கொண்டிருந்தார்.துக்கத்தின் தீவிரம் தெரிந்தது கேவலில்.அதனினும் தூக்கலாக அவர் உள்ளே ஏற்றியிருந்த நாட்டுச்சரக்கின் நாற்றம் வயிற்றை குமட்டுவதாக…