கதையாசிரியர்: என்.ஸ்ரீராம்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கருட வித்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 17,197
 

 அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான்…

உடுக்கை விரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 12,291
 

 தூரத்தில் பழநிமலைப் படிக்கட்டுகளும் உச்சிக்கோபுரமும் மின்சார விளக்கு ஒளியில் ஷொலிப்பது, படம் விரித்து நுனிவாலில் எழுந்து நிற்கும் நாகப்பாம்புபோல எனக்குத்…

தேர்த்தச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 14,229
 

 கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து…

கல் சிலம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 20,883
 

 செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு,…

மசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,411
 

 கார்மழைக்காலம்… மழையற்றுப் போனதால் வறட்சியின் கொடூரம் எங்கும் வெயிலோடு தகித்தது. இவன், நடந்தே ஊரைவிட்டு வெகுதூரம் வந்திருந்தான். செருப்புக் காலில்…