கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

கஸ்தூரியின் காலணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 3,336

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெண்கள் எதாவது ஒரு பொருள் மேல் ஆசை வைப்பது சகஜம் . சேலை , வளையல்கள், கைப்பை நகைகள் ஆகியவற்றில்...

வேலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 3,178

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(யாழ்ப்பாணத்தில் வேலிகளைக் கொண்டு எல்லைகளை நிர்ணயிப்பார்கள். குடும்பங்களுக்கிடையே சண்டைகள் உருவாக வேலிகளும் ஒருகாரணம். இதை மையமாக வைத்த எழுதப்பட்ட கதையிது.)...

ஒரு சுவர் குட்டிச்சுவரானது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2025
பார்வையிட்டோர்: 2,743

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை...

கல் மதில் வேலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 2,607

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“மெய்யப்பா உங்களோட கொஞ்சம் பேசலாமே” “என்ன பேசப்போறீர் , நீர் சொல்லப் போறதை கெதியிலை கேளும். எனகதகு கொஞ்சம் அவசர...

தோட்டா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 24,754

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்விச் சேவையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஈழத்தில் பாதிப்படைந்த புத்திசாலி மாணவர்கள் பலர். அரசுக்கு திறமையான மனிதவளத்தைத் தன் இனவேற்றுமை சட்டத்தினால்...

மனஇறுக்கம் (Autism)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 22,994

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நானும் என் கணவன் நாதனும் பார்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக?...

நுண்ணறிவு – IQ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 22,953

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை. ” இது என் அம்மா எனக்கு அடிக்கடி...

விளைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 21,070

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் சினேகிதி கலைச்செல்வி கொம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு...

மலடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 13,139

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது....

அல்செய்மார் ஆராய்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 9,440

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்பிக்கை.  மனிதனுக்கு...