கதையாசிரியர்: எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அணா தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 16,248
 

 வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை…

புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 16,219
 

 அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன….

டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 15,995
 

 சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன….

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,637
 

 அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன….

இயலாமை முயலாமை இல்லாத ஆமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,402
 

 அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன….

தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,210
 

 சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார். வயது ஆக…

மங்களம் பாட்டி சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 16,821
 

 அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய…