கதையாசிரியர்: க.சீ.சிவகுமார்

26 கதைகள் கிடைத்துள்ளன.

கூடுதுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 1,588
 

 முத்துநகர் எக்ஸ்பிரஸில், நள்ளிரவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியவன் சென்றாயன். அரிசிக்குப் பெயர்பெற்ற மண்ணச்சநல்லூர்க்காரன்.  பாலிடெக்னிக்கில் பயின்று வாங்கிய…

ஒப்பனை தர்மம் 

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 1,614
 

 ஆனைக்கல் வலசில் ரோட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் நல்லமுத்து அப்போதுதான் வெளியே எங்கோ போயிருந்தார். வேலன், கந்தசாமி, ராமன்,…

தமிழரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 1,805
 

 எங்கள் வீட்டுக்கு வந்தால், எல்லா அறைகளிலும் புத்தகங்கள் கிடப்பதைப் பார்க்கலாம். சமையலறை, பாத்ரூம், ஜன்னல், வாசல்படி எங்கும் ஒரு புத்தகம்…

இயல்பிகந்த கிண்ணாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 2,478
 

 இத்தவணை கடிதம் உயிர்த்து விடும் என திடமாய் நம்பினான். வேறு ஒரு பதிவுக்கும் திட்டமிட்டிருந்தான். தன் மரண நேரத்தை தானே…

சுற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 1,924
 

 எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த பதினெட்டாவது நாளின் சாயங்காலம் முதன் முதலில் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். புகழ் பெற்ற கடிகாரக் கம்பெனி ஒன்றின்…

தன்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 13,379
 

 கள், சாராய வகைகளில் போதை கொள்ள முடியாத அரை மதுவிலக்கு இப்போது அமலில் இருக்கிறது.  பொன்னிற, கருநிற திரவங்களால் குடிமக்கள்…

குக்கூவென்றது கோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 5,004
 

 வினோதினி… அவள் அருகில் இருப்பது ஐந்து தேவதைகளும் மூன்று பிசாசுகளும் உடன் இருப்பது போன்றது. அவற்றின் எண்ணிக்கை அல்ல விஷயம்….

ரசாயனக் கலப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 19,266
 

 தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம். ஐ.ஆர்-20…

குவளையின் மிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 19,376
 

 உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’…

செவிநுகர் கனிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 35,489
 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த…