கதையாசிரியர்: நிலாரசிகன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

சித்திர வதனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 21,256
 

 1. கண்களை திறக்க முடியவில்லை.உடலெங்கும் பரவிய வலி கண்களில் குவிந்திருந்தது. பலமான காற்று வீசுவதும் மரக்கிளைகள் வேகமாய் அசைவதும் உணர…

புருவக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,636
 

 கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது. அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது….

ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 10,294
 

 உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின்…

அத்தமக செம்பருத்தி….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,508
 

 புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி…

நான்கு தோழிகளின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 12,453
 

 1. மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில்…

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 9,615
 

 புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும்…

துயரங்களின் நர்த்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 9,400
 

 இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய…

கண்மணி,இரவு,மற்றும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 13,263
 

 கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு…

பெருநகர சர்ப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 8,993
 

 ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித…

தர்ஷிணிப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,834
 

 அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை…