கதையாசிரியர்: இரமணிஷர்மா

7 கதைகள் கிடைத்துள்ளன.

நீரும்…நெருப்பும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 10,830
 

 1 குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும்,…

சினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 10,007
 

 ஆளவந்தாரை இன்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும் என்பதால் சீக்கிரம் எழுந்து ரெடியாக வேண்டியிருந்தது. நாளைக்கு காலையில் அவருக்கு ஆபரேசன்…

குடித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 10,644
 

 வேலைக்கு போய்வருவதற்கு சௌகரியமாயிருக்கும் என்றுதான் வீடுபார்க்க வேண்டியிருந்தது என்றாலும், பார்த்த முகங்களையே பார்த்து… பேசிய விஷயங்களையே பேசி என்பதிலிருந்து விடுபட்டு,…

ஜீவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,174
 

 கருகருவென்று மேகம் சூழ்ந்திருந்ததில், எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருந்தன. “ரெண்டு நாளைக்கு முன்ன மூர்த்தி வந்து…

அந்திமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 17,388
 

 குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல்…

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 8,906
 

 கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்ததே தாமதமாகத்தான் என்பதால், புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர இன்னும் தாமதமானது. மற்ற இடங்களுக்கு…

அம்மாவும்… திராட்சைப்பழக்கூடையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,521
 

 நாகம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியதும் அல்லது முடிவெடுத்ததும் என்னால் வரையப்பட்டுக்கொண்டிருந்த ஓவியம் என் கவன ஈர்ப்பிலிருந்து தூரமாகிப்போனது….