கதையாசிரியர்: தாட்சாயணி
கதையாசிரியர்: தாட்சாயணி
நாகலிங்கப்பூக்கள்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,588
காப்பெட் வீதியில் வெயில் இறங்கிப் பளபளத்தது. ஐந்து மணிக்கு இந்த வெயில் சற்று அதிகமாயிருந்தது. கிறீச்சென்ற தடுப்பு விசைக்குக் குறுக்கே…
ஒரு மரணமும் சில மனிதர்களும்…
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 10,605
அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா…
ஒரு பிள்ளையாரின் கதை
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 9,913
பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்…
வெளியில் வாழ்தல்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,294
“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்…
தூரப் போகும் நாரைகள்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,663
விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது…
சிறகிழந்தவன்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,562
முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ…
ஒன்பதாவது குரல்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,286
வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது….