கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1548 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு விதையின் பயணம்
5 (2)

ஒரு அடர்ந்த காட்டில், பூமிக்கு அடியில் ஒரு சிறிய விதை இருந்தது. அதைச் சுற்றி எப்போதும் கும்மிருட்டு. மேலே இருந்த...

எது வரம்
4 (1)

பிள்ளைகள் வேண்டும் பெற்றோருக்கு கருவாய் உதித்தல் வரம். கரு உருவான நாள் முதல் குழந்தையாய் வெளிவரும் நாள் வரை நல்ல...

வேர்விடும் காலம்
5 (1)

அந்த ஊரில் ‘வேதாந்தா’ தாத்தா என்றால் எல்லோருக்கும் ஒரு தனி மரியாதை. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு,...

மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
0 (0)

(குழந்தைகளுக்காக ஒரு கதைப்பாடல்) வயது முதிர்ந்த காகமாம்வாடி வதங்கி தாகத்தால்பருக நீரைத் தேடியேபறந்து கொண்டிருந்தது! உச்சி வானப் பாதையில்உயரப் பறந்த...

பிச்சை
0 (0)

காலை வெயில் நகரின் தெருக்களை மெல்லத் தடவ, முத்து தன் ஆடம்பரக் காரில் மருத்துவமனை நோக்கிப் பயணித்தான். பணம் படைத்தவன்,...

கனவுகள் மெய்ப்படும்
5 (1)

சிவகங்கை சீமையின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தான் கதிர். அவனது கையில் இருந்ததோ ஒரு பழைய மடிக்கணினி மட்டுமே....

குறள் மறந்த ஆசிரியர்
0 (0)

(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உங்களுக்கு இந்த புடவை நன்றாக இருக்கிறது....

தொட்டுப்பேசத்தோணும்!
0 (0)

கவினாவிற்கு சிபியின் செயல்கள் மனதுக்கு பிடித்திருந்தாலும் பலபேருக்கு மத்தியில் தன்னுடனான அவனது செயல்பாடுகளால் சற்று சங்கோஜமாக உணர்ந்ததால் பொது இடங்களின்...

ஒற்றுமையே பலம்
5 (1)

அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் 6-ஏ வகுப்பு மிகவும் விசித்திரமானது. அந்த வகுப்பில் மூன்று விதமான குழுக்கள் இருந்தன:...

அறிவே ஆயுதம்..!
1 (1)

(கதைப் பாடல்) அறிவு தன்னை ஆயுதமாய்ஆக்கி வாழும் பேர்களேஅவனி தன்னில் வெற்றியைஅதிகம் ஈட்டும் நபர்களாம்! பழுத்த மரத்துப் பழங்களைபறித்துத் தின்னும்...