கதையாசிரியர்: சிவதீபன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

புலியூரும் புளியூரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 22,606
 

 “ஐயா!! ஐயா!!” என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் “உங்கள…

இரத்தப்படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 22,369
 

 தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன்…

ஏது காரணம்!? ஏது காவல்!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 12,382
 

 புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும்…

பித்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 10,106
 

 நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து…

அஸ்வத்தாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 6,586
 

 அன்னைக்கு நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு!!, சில கனவுகள் உண்மையாகவே நடந்தது மாதிரி இருக்கும், ஆனால் கண் விழித்ததும்,…

செப்பேடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 38,252
 

 கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு…

மங்கார்னன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 33,469
 

 சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர்…

முற்பகல் செய்யின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 12,441
 

 புடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டார் பூசம். குளிர்ச்சியான காற்றுடன் சன்னமான தூறலும் சேர்ந்து கொண்டு நடுக்கியதால் டீ குடிக்க வேண்டும்…